இலங்கை கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2 ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அதிகாரிகளிடம் நேற்று (20) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வு கொழும்பு...
Read moreஅரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றத்தில் சுபநேரத்தில் எதிர்க் கட்சி ஆசனத்தில் அமரவுள்ளதாக நம்பத்தகுந்த...
Read moreவட கொரியாவின் போக்கு உலகப் போருக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் கவலை கொண்ட நிலையில், அணு ஆயுத சோதனையை நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது. ஏவுகணை...
Read moreமஹியங்கனை பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். மாபாகடவௌ பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்தாக பொலிஸார் கூறினர்.மாபாகடவௌ பிரதேசத்தை சேர்ந்த...
Read moreசிறுவர் காப்புறுதி ஊடாக புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட சகல நோய்களுக்கும் காப்புறுதி இழப்பீடு வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த காப்புறுதி ஊடாக பாடசாலை மாணவர்களும் நன்மைகளை...
Read moreதேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் பத்து அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியிலுள்ள...
Read moreவிளையாட்டு துறை மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளதாக பட் டதாரிகள் . விசனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது.வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு கடந்த திங்கள் முதல்...
Read moreநாங்கள் சைவபரிபாலன சபைச் சோதனையை கணக்கில் எடுப்பதில்லை ஆனால் அறநெறிச் சான்றிதழ், சைவசமய பரீட்சை அல்லது விவேகானந்தா சபைசான்றிதழ் உண்டா என்று கேட்கின்றனர். இதெல்லாம் ஒரு பொருட்டாக...
Read moreஇந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ‘எஸ்எல்என்எஸ் சிந்துரால’ (பி-624 ) நேற்று சிறிலங்கா கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு...
Read moreநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் கீழ் ஜனாதிபதியின் அதிகாரம் இன்னும் பலப்படுத்தப்பட வேண்டுமே அன்றி அதனை இல்லாமல் செய்யக் கூடாது என்றும் அவ்வாறு குறைப்பது நாட்டை...
Read more