Easy 24 News

இந்தியாவில் கோர விபத்தில் சிக்கி யாழ். இளைஞன் பலி

இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி யாழ். இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில், பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த...

Read more

புதிய களனி பாலத்தில் போக்குவரத்துக்கு தடை

எதிர்வரும் 03ம் திகதி முதல் 05ம் திகதி வரையான நாட்களில் புதிய களனி பாலத்தின் மீதான போக்குவரத்து இடைக்கிடை தடைப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பாலத்தில்...

Read more

முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்

இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதி வரையில்...

Read more

தேசிய சட்ட வாரம் மே 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை

தேசிய சட்ட வாரம் மே 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. “சட்டத்தை மதிக்கும்...

Read more

கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் நாளை

கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் ஒன்று சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றின் பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். குறித்த கட்சித்...

Read more

க்ளைஃபொசெட் தடை நீக்கம்

தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளுக்காக க்ளைஃபொசெட் பயன்படுத்தப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட...

Read more

வெசாக் பண்டிகை – 850 சட்டவிரோத சம்பவங்கள் பதிவு : 670 பேர் கைது

வெசாக் பண்டிகை நாட்களில் கலால் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் 850க்கும் அதிகமான சட்டவிரோத சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை வைத்திருந்தமை, சட்டவிரோத...

Read more

இலங்கை ,சீனா இடையான வர்த்தகத்தின் மொத்த பெறுமதி 460 கோடி டொலர்

கடந்த ஆண்டு இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தகத்தின் மொத்த பெறுமதி 460 கோடி டொலரை எட்டியதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னைய வருடத்துடன்...

Read more

கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் வீடு ஒன்றில் விற்பனைக்காக வைத்திருந்த 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்களை இன்று காலை 10...

Read more

2018 தேசிய ரணவிரு மாத முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு

2018 தேசிய ரணவிரு மாத முதலாவது கொடியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கும் நிகழ்வு இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. மூன்று தசாப்தங்களாக...

Read more
Page 1775 of 2227 1 1,774 1,775 1,776 2,227