பால் மா பொதி ஒன்றின் விலையை 75 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் பால் மா விலையை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்குவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை...
Read moreதனக்கு பின்னர் தனது புதல்வர் நாமல் ராஜபக்ஷ, நாட்டை ஆள வேண்டும் என்பதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பம் என முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்...
Read moreபுதிய களனி பாலத்தின் திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு கண்டி பிரதான வீதியுடனான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று முதல் எதிர்வரும் 5...
Read moreநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை...
Read moreஆடைய அணிந்துகொண்டல்ல சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். காலையில் கூறியதை மாலையாகும் போது மாற்றிக் கொள்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்தார். விஜேதாச ராஜபக்ஷ...
Read moreஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள 20 இற்கும் மேற்பட்ட பின்னாசன பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் மனக் கவலையுடன் உள்ளதாக ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா...
Read moreஐ.தே.கவினுள் முழுமையான மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவோம் என இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள்...
Read moreசிறிக்கொத்தவின் ஓர் அறையை துப்பரவு செய்யும் பொறுப்பை கட்சி என்னிடம் ஒப்படைத்தாலும் அதனை செய்வதற்கும் தயாராகவே உள்ளேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமாகிய...
Read moreஅரசாங்கம் கடந்த 3 வருட காலப் பகுதியில் நான்கு முறை அமைச்சரவையை மறுசீரமைப்புச் செய்ததன் ஊடாக தனது இயலாமையை வெளிக்காட்டியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளர்...
Read moreநாட்டின் சில மாகாணங்களில் இன்று அதிகளவான வெப்பநிலை உணரப்படுமென காலநிலை அவதானநிலையம் அறிவித்துள்ளது. இதனால் வெளியில் செல்வோர் மிகவும் அவதானத்துடன் செல்லுமாறு அந்நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக...
Read more