Easy 24 News

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிகள்

இரத்தினபுரி – கலவானைப் பகுதியில் வெள்ளப் பெருக்கில் சிக்கி , பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியாமல் பரிதவித்துக் கொண்டிருந்த 9 கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட 107 பேர்...

Read more

104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை

2016-ம் ஆண்டு துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் எதிராக நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்த ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு துருக்கி நீதிமன்றம்...

Read more

ராஜித சேனாரத்ன உடனடியாக பதவிவிலக வேண்டும் : உதய கம்மன்பில

சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்துக்களை அரசாங்கத்தின் கருத்துகளாக ஏற்றுக்கொள்ள முடியாது எனின், அவர் உடனடியாக பதவிவிலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது

ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது என டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் நுழைந்து முற்றுகையிட்டனர். பேரணியாக வந்த ஆயிரக்கணக்கானோரை காவல்துறையால்...

Read more

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் : தீ வைப்பு

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போராட்டங்களால், பற்றி எரிகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள், ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் புகுந்தனர். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அரசு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. போலீசாரால்...

Read more

காஹவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயம்

இரத்தினபுரி – காஹவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றதாக காஹவத்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கேகாலை நோக்கி சென்ற...

Read more

யாழில் கொட்டும் மழை : பல இடங்களில் இடிமின்னல் தாக்கம்

யாழ்ப்பாணத்தில் தற்போது மழையுடன் கூடிய கால நிலை நிலவுகின்றது. கடும் மின்னல், இடியுடன் மழை பெய்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் தற்போது மழையுடன் கூடிய கால நிலை நிலவுகின்றது....

Read more

தூத்துக்குடி போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு : ஒருவர் பரிதாப பலி

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துப்பாக்கி சூட்டில் 6க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்....

Read more

தென் மாகாணத்தில் பல பகுதிகளில் பரவுகின்ற வைரஸ்

தென் மாகாணத்தில் பல பகுதிகளில் பரவுகின்ற வைரஸ் காய்ச்சல் மற்றும் நோயாளர்களை கண்காணிப்பு செய்வதற்காக சிறப்பு மருத்து குழுவொன்று அந்தப் பிரதேசங்களுக்கு நேற்றுச் சென்றுள்ளது. தொற்று நோய்ப்...

Read more

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ள இலங்கையர்

இலங்கையை சேர்ந்த ஜோன் பீரிஸ் நேபாளிய நேரத்தின் பிரகாரம் இன்று காலை 5.55 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது இரண்டாவது முயற்சியிலேயே அவர் 8488...

Read more
Page 1740 of 2227 1 1,739 1,740 1,741 2,227