Easy 24 News

ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் 4ஆம் மாடியில் விசாரிக்கப்பட்டார்

ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் கொழும்பில் உள்ள காவல்துறை தலமையகத்தின் 4ஆம் மாடியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு காவற்துறையினரினால் தொடர்ச்சியாக 05மணி நேரம் துருவித்...

Read more

செல்வந்தர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம்!!

நாட்டில் இரண்டு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மலேசியாவில் மஹதிர் மொஹமட் பிரதமராக நியமிக்கப்பட்ட உடன் நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தி முன்னாள் பிரதமர்...

Read more

ராஜபக்ஸவின் ஆசீர்வாதமின்றி ஜனாதிபதி ஒருவர் உருவாக முடியாது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆசீர்வாதமின்றி ஜனாதிபதி ஒருவர் உருவாக முடியாது என முன்னாள் அமைச்சுர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

Read more

சர்வேஸ்வரனை விசாரணைக்கு அழைத்த புலனாய்வாளர்கள்

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரனை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர் கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் உள்ள 4ம் மாடிக்கு விசாரணைக்கு சமூகமளிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.அது...

Read more

ரஸ்ய பிரபல பத்தரிகையாளர் உக்ரைனில் சுட்டுக்கொலை

ரஸ்யாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளரான அர்கடி பாப்சென்கோ ( ArkadyBabchenko ) என்பவர் உக்ரைனின் தலைநகர் கெய்வில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் உயிர்அச்சுறுத்தல்...

Read more

தொழில்நுட்ப ஊழியர்கள் எஞ்சின்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக முறைப்பாடு.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத தொழில்நுட்ப ஊழியர்கள் புகையிரத பெட்டிகள் மற்றும் எஞ்சின்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம்...

Read more

கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது சவாலுக்குரிய விடயம் அல்ல

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது சவாலுக்குரிய விடயம் அல்ல என அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read more

நீர் வழங்கல் சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் மேல் மாகாண ஊழியர்கள் இன்று (30) காலை 9.00 மணி முதல் 4 மணி நேர அடையாள வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக...

Read more

யாழில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்!!

யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து வெளி­வ­ரும் பத்­தி­ரி­கை­யின் விநி­யோக அதி­காரி தாக்­கப்­பட்­ட­மை­யைக் கண்­டித்­தும், குற்­ற­வா­ளி­களை நீதி முன் நிறுத்­தக் கோரி­யும் யாழ்ப்­பா­ணத்­தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. யாழ்ப்­பாண...

Read more

அலோசியசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டவர்கள் 118 பேரின் பட்டியல்

அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டவர்கள் 118 பேரின் பெயர் பட்டியலை மறைத்து வைத்திருப்பதற்கு தனக்கு எந்தவித தேவையும் இல்லையெனவும், அப்படியானவர்கள் இருக்கின்றார்களா என கண்டறிந்து அவசரமாக...

Read more
Page 1730 of 2227 1 1,729 1,730 1,731 2,227