மக்கள் விடுதலை முன்னணியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் நாட்டைச் சீர்குலைக்கும் நோக்குடையது என உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
Read moreகடந்த ஜனவரி மாதம் அரசு அறிவித்ததன் படி, பரிசில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச நவிகோ மாதாந்த பயண அட்டை இன்றுமுதல் வழங்கப்பட உள்ளது. Pass...
Read moreஆயிரக்கணக்கான அகதிகளை கரம் நீட்டி வரவேற்ற ஜேர்மன் நகரம் ஒன்று தற்போது தங்கள் நகரம் நிரம்பி வழிவதாகவும் இனி அங்கு அகதிகளுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஜேர்மனியின்...
Read moreயாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால் அப் பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது. இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி...
Read moreவயோதிப பெண்ணொருவர் யாருடைய கவனிப்பும் இன்றி பாழடைந்த வீடொன்றில் தனித்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எம்பிலிபிட்டி கும்பகொடஹார பகுதியில் உள்ள வீடொன்றில் 63 அகவையுடைய, இரண்டு பிள்ளைகளின் தாயாரான...
Read moreயாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் வீதி நல்லூரை சேர்ந்த 27 வயதான மருதமுத்து கோவிந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
Read moreஅன்று மாற்றத்துக்காக ஒன்றிணைந்த பல கட்சிகள் இணைந்தே நூறு நாள் செயற்திட்டத்தை உருவாக்கியதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார். 100 நாள்...
Read moreபாதால உலகக் கும்பலை இல்லாதொழிப்பதில் சட்டம் ஒழுங்கு அமைச்சும், பொலிஸ் திணைக்களமும் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் போதுமானதல்ல என்ற முறைப்பாடு தொடர்ந்தும் நிலவுமாக இருந்தால், தகுதியானவர்களை அப்பதவிகளுக்கு நியமிக்க...
Read moreஇலங்கை நாட்டுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்மெரீன் சச்(Jean Marin Schuh) மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று(31) வியாழக் கிழமை தாஜ் சமுத்ரா...
Read moreயாழ்ப்பாணம் பொது நூலகத்தை இன வன்முறையாளர்கள் 1981 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி திட்டமிட்டு எரித்தனர். இதில் 97 ஆயிரம் அரிய புத்தகங்கள், பல...
Read more