வட கொரியாவுடன் அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்தால் மீண்டும் தென் கொரியாவுடன் இணைந்து போர் பயிற்சு தொடங்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த...
Read moreகட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் Terminal பகுதியிலும் அதனையடுதடுதுள்ள பிரிவிலும் திருத்தப்பணி இடம்பெறுகிறது. இதனால் 18 ஆம் திகதி வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ள விமாப்பயணிகளுக்கு ஸ்ரீ...
Read moreசகல அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளும் புனித நோன்பு விடுமுறையின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பமாகின்றன. இப்பாடசாலைகள் நோன்பு விடுமுறைக்கான மே மாதம் 14ம் திகதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read moreசர்வதேச வர்த்தக சந்தையை வெற்றி கொள்வதற்கு தனியார் துறைக்கு தேவையான வழிகாட்டல்களை அரசாங்கம் வழங்கவுள்ளது. சர்வதேச சந்தை மாற்றமடைந்து வருகிறது. இது நாட்டிற்கு பெரும் சவாலாகும். இதற்கு...
Read moreகதிர்காமம் புனித பூமியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற வகையிலும், திடீரெனவும் வாகனங்கள் உட்பிரவேசிப்பது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஜுலை மாதம் 13ம் திகதி ஆரம்பமாகி 28ம் திகதி...
Read moreஇலங்கைக்கு கிடைக்கும் சீன முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் என்று மக்கள் சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். ஒருவழி மற்றும் ஒரு பாதை...
Read moreமாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையிலான ரெயில் பாதை நிர்மாணப் பணியின் முதல் கட்டத்தின் கீழ் ரெயில் சேவைகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மாத்தறையில் இருந்து பெலியத்த வரையில்...
Read moreஇலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் புதிய விற்பனை நிலையம் ஒன்று மொனராகலை நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது இந்த கிளையுடன் நாட்டில் ஒசுகல கிளைகளின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது....
Read moreமுல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்னெடுத்த போராட்டம் முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் வழங்கிய உறுதி மொழியை அடுத்து நிறைவுக்கு வந்ததுள்ளது. இன்று மாலை...
Read moreயாழ்ப்பாணத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டினால் பதற்ற நிலை ஏற்பட்டது. சுன்னாகம் பகுதியில் இரு இளைஞர்கள் குழுக்கள் வாள்களுடன்...
Read more