மல்லாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அந்தப் பகுதியில் குழு மோதல் நடந்தது. அதையடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று சம்பவம் நடைபெற்றவுடன்...
Read moreசிற்றார் அணையில் குளித்த இளைஞர் ராஜூ(27) நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். நண்பர்களுடன் குளித்தபோது மாயமான இளைஞர் ராஜுவை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Read moreராஜபாளையம் மேற்குதொடர்ச்சி மலையில் ராஜாம் பாறை, அய்யனார் கோயில் பகுதியில் 2வது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. 2வது நாளாக எரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த 20...
Read moreஅரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேரும் பொதுஜன பெரமுனவை பிளவுபடுத்தும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் கதிரையில்...
Read moreமஹிந்த ராஜபக்ஷ தலைமையை வழங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து எதிர்வரும் தேர்தல்களுக்கு முகம்கொடுக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது....
Read moreசிறுவர்களைப் பாதுகாப்போம்' தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. தேசத்தின் உயிர்நாடிகளான...
Read moreகடமைகளைப் பகிஷ்கரிக்கும் தபால் ஊழியர்கள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டுமென தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன கேட்டுள்ளார். ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டுமெனவும்...
Read moreஉலகளவில் அதிக வெட்டுக்களை (6,690) கொண்ட வைர மோதிரம் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற மோதிரம் குஜராத்தில் ஏலம் விடப்படவுள்ளது.தாமரை மலர் போன்ற தோற்றம் கொண்ட...
Read moreசிக்கிம் மாநிலத்தில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 4.7 ஆக பதிவானது. இதனால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று முதற்கட்ட...
Read moreஆளுநர் அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட டில்லி அமைச்சர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டில்லி அரசு அதிகாரிகள் ஒத்துழையாமைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன்...
Read more