Easy 24 News

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை விட பின்தங்கியுள்ள ஐக்கிய தேசிய கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிடம் இரண்டாம் தரத்திற்கு விழுந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொத்மலையில் நேற்று இடம்பெற்ற...

Read more

சிகிச்சைப் பெற்று வந்த யானை மாயம்

துப்பாக்கித் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்றுவந்த கலாவெவ தேசிய பூங்காவில் இருந்த யானையொன்று கடந்த சில நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 25 க்கும் 30க்கும் இடைப்பட்ட...

Read more

நெடுந்தூர தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

குறுந்தூர பேருந்து தரிப்பிடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்காமை காரணமாக மாத்தறை, காலி மற்றும் அம்பலாங்கொடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் நெடுந்தூர தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்...

Read more

ஒரு கருத்தை வைத்து மகாநாயக்கர்களை அரசாங்கம் அவமதிக்கின்றது

நாட்டில் இன்று பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உள்ள போதும், மகாநாயக்க தேரர் ஒருவரின் கருத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில்...

Read more

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்பெட்டா வீதியில் நேற்றிரவு (24) 9.15 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த...

Read more

பொசன் நோன்மதி வாரம் இன்று ஆரம்பம்

பொசன் நோன்மதி வாரம் இன்று ஆரம்பமாகிறது. பொசன் வாரத்தில் அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹாபோதி ருவன்வெலி மாகசாய உள்ளிட்ட இடங்களிலும் மிஹிந்தலை தந்திரிமலை மற்றும் பொலநறுவை புனித...

Read more

விசேட ரயில் சேவைகள்

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் என்று இலங்கை ரயில்வே சேவைகள் பிரிவைச் சேர்ந்த மேலதிக பொது முகாமையாளர் கலாநிதி விஜய சமரசிங்க...

Read more

சிறுத்தையை கொன்ற நபர்களை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு!!

கிளிநொச்சியில், சிறுத்தையொன்றை கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை, கைது செய்யுமாறு, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம், பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை (21) சிறுத்தையொன்றை...

Read more

சட்ட விரோதமாக ஆட்களை கடத்துவோர் பற்றி விபரம் தரவும்

சட்டவிரோதமான முறையில் ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சிப்போர் குறித்த தகவல்களை அறிவிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளாது வெளிநாட்டு தொழில்...

Read more

வெள்ளவத்தை – கொள்ளுப்பிட்டி வாகனப் போக்குவரத்து வரையறுப்பு

வெள்ளவத்தைஇ கொள்ளுப்பிட்டிய பிரதேசங்களுக்கு இடையில் கரையோரப் பாதையில் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்றைய தினம் வரையறுக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். 2018 தேசிய சம்பியன்சிப் சைக்கிளோட்டப் போட்டி காரணமாக...

Read more
Page 1685 of 2227 1 1,684 1,685 1,686 2,227