டிரம்ப்-கிம் ஜாங் உன் சந்திப்புக்கு ரூ.81.5 கோடி செலவிட்டதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்...
Read moreமலேசியாவில் முதன் முறையாக 4 தமிழர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.மலேசியா தேர்தலில் மகாதீர் முகமது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பன் கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது....
Read moreவெளிநாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கி, ஜோர்ஜியா பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 8 இலங்கையர்களும்...
Read moreதனது ஒரேயொரு மகனை கடலில் வீசிய கொடூரத் தந்தை ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மாரவில, மகவெவ பகுதியில் 24 வயதுடைய நபர் ஒரு மீன்பிடி தொழிலில்...
Read moreதேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்....
Read moreமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகளின் போது இது வரை சுமார் 30 மனித எலும்புக்கூடுகள்...
Read moreஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 500 தினங்கள் மாத்திரமே இருப்பதாகவும் என்ன தந்திரங்களைக் கையாண்டாலும் இந்த அரசாங்கம் குறித்த தினத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தியே ஆக வேண்டும் எனவும்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் எமது மக்கள் சார்பாக மக்களுடைய உரிமைகளுக்காக மிகவும் தீவிரமான ஆயுதப் போராட்டத்தை நடத்தினார்கள். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெறவில்லை. ஆனால் அந்த...
Read moreகிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி – கிருஷ்ணபுரம்...
Read moreகோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி பிரதான தொழிற்சங்கங்களை இணைத்துக் கொண்டு, கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அஞ்சல் பணியார்களின் பணிப்புறக்கணிப்பு...
Read more