மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடாத்தினாலும் தம்மால் வெற்றி பெற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் தேர்தலைத்...
Read moreமாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையிலான ரயில்வே திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2024ம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இதற்காக ஆயிரத்து 800 மில்லியன் ரூபாவா செலவிடப்படவுள்ளது. ஜெய்க்கா நிறுவனத்தின்...
Read moreசாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவை இரு பிரிவுகளாகப் பிரிப்பதற்கு அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக்கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று தெரிகிறது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...
Read moreநாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம்...
Read moreலிபிய கரையில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று நீரில் மூழ்கியதில் காணாமல்போன நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. நேற்றைய இந்தச் சம்பவத்தில், 3 குழந்தைகளின் சலடங்கள்...
Read moreஇலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று முன்தினம் திடீரென இரகசியமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் உள்ள அமெரிக்கத்...
Read moreஅமைச்சராக இருக்கும் போது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் விபரக் கூற்றை சமர்பிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று...
Read moreஇந்த ஆண்டு முதல் ஆறு வகையான பயிர் செய்கைக்கு எவ்வித பங்களிப்பு கட்டணமும் இன்றி இலவசமாக விவசாயக் காப்புறுதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி நெல், பெரிய...
Read moreதென்கொரியாவில் அரை நூற்றாண்டு காலமாக செயல்பட்டு வந்த அமெரிக்க ராணுவ முகாம் காலி செய்யப்பட்டது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டாம் உலகப்போரின்போது, தென்கொரியாவின் சியோல் நகரில் அமெரிக்க ராணுவ...
Read moreஇந்திய டாக்டர்கள், என்ஜினியர்கள் சிலருக்கு காலவரையற்ற குடியுரிமை வழங்க பிரிட்டன் அரசு மறுத்துள்ளது.இது குறித்து அந்நாடு அளித்துள்ள விளக்கத்தில், ‘‘அவர்கள் பொய்யான வருமான விபரங்களை தெரிவித்துள்ளனர். அதனால்...
Read more