மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கில் காணப்படும் கூட்டு எதிர்க் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு அபேட்சகரை தீர்மானிக்கும் போது வெடிப்பு ஏற்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். நேற்று...
Read moreகஹவத்தை பகுதியில் இடம்பெற்ற பெரஹராவில் யானையொன்று குழப்பமடைந்ததில் 31 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் கஹவத்தை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், சம்பவத்தில் காயமடைந்தவர்களின்...
Read moreசைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்தப் பேச்சுவார்த்தை...
Read moreஇந்தியத் தலைநகர் தில்லியில் வீடு ஒன்றிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் 10 பேரின் உடல்கள் சிவிலிங்கில் தொங்கியநிலையில்...
Read moreமுல்லைத்தீவு ஒதியமலைப் பகுதியில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் எச்சங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நெடுங்கேணிப் பகுதியில் காணாமல்போன ஒருவர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது....
Read moreபுகையிரதங்களில் யாசகம் எடுப்பதும், அநாவசியமாக நடமாடுவதும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளன. புகையிரத பயணிகள் எதிர்நோக்கும் பல்வேறு இம்சைகள் மற்றும் பிரச்சனைகைள கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம்...
Read moreமஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று மூன்று வருடத்துக்குள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டியதாகவும், இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று...
Read moreகடந்த 1959, 2001 – 2002, 2008 – 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் எமது நாட்டின் புத்திஜீவிகளினால் தயாரிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கைகளின் பரிந்துரைகளை செயற்படுத்துவதாக...
Read moreதன் மீதான எந்தவொரு நிதிக் குற்றச்சாட்டுக்களும் இதுவரையில் நிரூபிக்கப்பட வில்லையெனவும் அரசாங்கம் இன்னும் அதற்கான ஆதாரங்களைத் தேடி வருவதாகவும் எந்தவொரு குற்றச்சாட்டையும் சாட்சியங்களோடு நிரூபித்தால் கத்தியால் தனது...
Read moreஅரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவித்து தகுதியற்ற 1000 பேருக்கு கல்வித் துறையில் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 4 ஆம் திகதி நாடு...
Read more