Easy 24 News

ஆப்கானில் தாக்குதல் 11 படையினர் பலி

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் படை வீரர்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாரா மாகாணத்தில் இருக்கும் படையினரின்...

Read more

வவுனியாவில் திடீரென ஏற்பட்ட அனர்த்தம்! குழப்பத்தில் பொலிஸார்

வவுனியாயில் காட்டுப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதமையினால் பல ஏக்கர் காணி சேதமாகியுள்ளது. வவுனியா குருந்துபிட்டி பகுதியில் குடியிருப்புக்கு பின்பாகவுள்ள காட்டுப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று மதியம்...

Read more

பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரகூட்டத்தில் தற்கொலைத் தாக்குதல் 128 பேர் பலி

தென் மேற்கு பாகிஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 128 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2014-ல் இருந்து அந்நாட்டில் நடந்த மிகக்கோரமான...

Read more

ட்ரம்ப்- புடின் பேச்சு திங்களன்று திட்டமிட்டபடி நடைபெறும்- அமெரிக்கா

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த சர்ச்சை உள்ளபோதும், டொனால்ட் டிரம்புக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் இடையே நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என...

Read more

இலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய அதிசய பலா மரம்!

இலங்கையில் அபூர்வ பலா மரம் ஒன்று பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடுகன்னாவ, லகபுவ பிரதேசத்தை சேர்ந்த ஜயவர்தன என்பவரின் வீட்டிலேயே இந்த மரம் வளர்ந்துள்ளது. ஜயவர்தன...

Read more

நவாஸ்ஷெரீப்,மகள் அதிரடி கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்,மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் இருவரும் நேற்று இரவு லண்டனிலிருந்து திரும்பி வந்த நிலையில் கைது செய்யப்பட்டனர் பெரும் பரபரப்பை...

Read more

பாடபுத்தகம், சீருடை மாற்றம் பள்ளி கழிவறைகள் சுத்தம் செய்ய 1000 நவீன வாகனம்

அடுத்த ஆண்டு 1 முதல் 8ம் வகுப்பு வரை பாடதிட்டங்களும், சீருடைகளும் மாற்றப்படும், பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய ஜெர்மன் நாட்டில் இருந்து நவீன வாகனங்கள் வாங்கப்படும்...

Read more

தூத்துக்குடி அனல்மின்நிலைய 2 யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. முதல் மூன்று யூனிட்கள் 30 ஆண்டுகளை கடந்தவை...

Read more

பேரிடர் ஒத்திகை பயிற்சியில் மாணவி பலி: சான்றிதழ் தயாரிக்க உதவியவர் கைது

கோவையில் பேரிடர் ஒத்திகை பயிற்சியில் மாணவி பலியான விவகாரத்தில் பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்பவர் இன்று கைது செய்யப்பட்டார். அசோக் தான் ஆறுமுகத்திற்கு...

Read more

சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும் தராதரம் பாராது மரண தண்டனை

சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும் தராதரம் பாராது மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். பெல்மதுளை கணேகம...

Read more
Page 1648 of 2227 1 1,647 1,648 1,649 2,227