ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் படை வீரர்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாரா மாகாணத்தில் இருக்கும் படையினரின்...
Read moreவவுனியாயில் காட்டுப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதமையினால் பல ஏக்கர் காணி சேதமாகியுள்ளது. வவுனியா குருந்துபிட்டி பகுதியில் குடியிருப்புக்கு பின்பாகவுள்ள காட்டுப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று மதியம்...
Read moreதென் மேற்கு பாகிஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 128 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2014-ல் இருந்து அந்நாட்டில் நடந்த மிகக்கோரமான...
Read moreஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த சர்ச்சை உள்ளபோதும், டொனால்ட் டிரம்புக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் இடையே நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என...
Read moreஇலங்கையில் அபூர்வ பலா மரம் ஒன்று பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடுகன்னாவ, லகபுவ பிரதேசத்தை சேர்ந்த ஜயவர்தன என்பவரின் வீட்டிலேயே இந்த மரம் வளர்ந்துள்ளது. ஜயவர்தன...
Read moreபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்,மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் இருவரும் நேற்று இரவு லண்டனிலிருந்து திரும்பி வந்த நிலையில் கைது செய்யப்பட்டனர் பெரும் பரபரப்பை...
Read moreஅடுத்த ஆண்டு 1 முதல் 8ம் வகுப்பு வரை பாடதிட்டங்களும், சீருடைகளும் மாற்றப்படும், பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய ஜெர்மன் நாட்டில் இருந்து நவீன வாகனங்கள் வாங்கப்படும்...
Read moreதூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. முதல் மூன்று யூனிட்கள் 30 ஆண்டுகளை கடந்தவை...
Read moreகோவையில் பேரிடர் ஒத்திகை பயிற்சியில் மாணவி பலியான விவகாரத்தில் பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்பவர் இன்று கைது செய்யப்பட்டார். அசோக் தான் ஆறுமுகத்திற்கு...
Read moreசிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும் தராதரம் பாராது மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். பெல்மதுளை கணேகம...
Read more