ஜனவரி முதல் பிளாஸ்டிக் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிக்கடன் பெற்றுள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கு அவற்றை திரும்ப செலுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில்...
Read moreகம்பெனி சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை பிரிவுகளை ஆய்வு செய்து, சில குற்றங்களை குற்றமற்றதாக மாற்ற 10 பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது....
Read moreகுன்னுார் மற்றும் கோத்தகிரி பகுதியில், நேற்று அதிகாலை வீசிய பலத்த காற்றால் மரங்கள் பெயர்ந்து விழுந்தன; இதனால் போக்குவரத்து பாதித்தது; வீடுகள் சேதமடைந்ததுடன், மின்கம்பங்கள் சாய்ந்ததால், மக்கள்...
Read moreமும்பை-கோவா இடையே வரும் ஒன்றாம் தேதியில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மத்திய கப்பல் போக்குவரத்து துறை...
Read moreஜிஎஸ்டி நடைமுறையில் ஜாப் ஒர்க்கிற்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரியை தொழிற்துறையினர் திரும்ப பெறும் உத்தரவு நீக்கப்பட்டுள்ளதால் கோவை தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோவை சிட்கோ தொழிற்பேட்டை...
Read moreஆடி மாதம் நெருங்குவதை முன்னிட்டு, கோயில் விழாக்களில் நேர்த்திக்கடன் செலுத்துவற்காக ஆடுகள் விற்பனை சந்தைகளில் களை கட்டி உள்ளது. கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சிலர், விவசாயத்தோடு ஆடு...
Read moreதாய்லாந்து ஓப்பன் பேட்மிட்டன் அரையிறுதிப் போட்டியில் இந்தோனேஷிய வீராங்கனையை வென்று இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில் அவர் இந்தோனேஷிய வீராங்கனை கிரிகோரியா...
Read moreஒடிசா மாநிலம் சுந்தர்கர் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் 2015-ம் ஆண்டு ஆசிரியை ஜெயஸ்மிதா சா என்பவர் மாணவனின் முடியை வெட்டினார். . இதனால் மனமுடைந்த...
Read moreசிறைச்சாலையில் வெற்றிடமாக உள்ள அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிகளுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவே சிறந்தவர் என பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார். பெல்மதுளை, ரில்லேன...
Read moreசாவகச்சேரி மீசாலை ஐயா கடையடி சந்திப்பகுதியில் இன்று பிற்பகல் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேர் எதிரே வந்த காரும்-மோட்டார் சைக்கிளுமே் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இதில் எவதுவும்...
Read more