அரசியலமைப்பு நடவடிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு புதிய கலந்துரையாடல் பத்திரமொன்றை தயாரிக்குமாறு அதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கிணங்க, குறித்த நிபுணர்கள் குழுவினால் அண்மையில்...
Read moreநல்லூர் ஆலய உற்சவத்தின்போது யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஒதுக்கப்படும் கடைத் தொகுதிகளில் 5 கடைகள் பெண்கள் அமைப்புக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு யாழ்ப்பாண மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட்...
Read moreமன்னார் மடுப் பகுதியை கத்தோலிக்கர்களின் புனித பூமியாக அறிவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் அரச தலைவர் செயலகத்தில்...
Read moreநியூஸிலாந்தில் கல்வி கற்கும் நூற்றுக்கணக்கான இலங்கை மாணவர்களின் விசாக்களில் இடம்பெற்றுள்ள மோசடி தொடர்பில் ‘ரேடியோ நியூஸிலன்ட்’ வெளிக்கொணர்ந்துள்ளது. மும்பையிலுள்ள நியூஸிலாந்து குடிவரவு அலுவலகத்தனால் இலங்கைக்கான விசா விண்ணப்பங்கள்...
Read moreஇலக்கத் தகடுகள் துணியால் மூடிக்கட்டி மறைக்கப்பட்ட நிலையில் கொக்குவிலில் நேற்றுமுன்தினம் உந்துருளி மீட்கப்பட்டிருந்தது. உந்துருளியின் உரிமையாளர் கோப்பாயில் நேற்றுக் கைது செய்யப்பட்டார். கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகிலுள்ள...
Read more13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்ப டுத்தவேண்டும். இதனூடாக தமிழ் மக்களின் பிரச்சி னைக்குத் தீர்வு காணப்படவேண்டும். எந்தவொரு செயற்பாடாக இருந்தாலும் பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு சந்தேகம்...
Read moreவிளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் கழுத்தில் கயிறு இறுக்கியதால் 13 வயதுச் சிறுவன் உயிரிழந்தான். இந்தச் சம்பவம் கிளிநொச்சி, முழங்காவில் அன்புபுரத்தில் நடந்துள்ளது. கிளிநொச்சி இரணைதீவு றோமன் கத்தோலிக்க...
Read moreயாழ்ப்பாணம் மாநகர சபையின் நிகழ்வுகளுக்கு இலங்கை இராணுவத்தினரை அழைப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் உறுப்பினர் லோகதயாளன், யாழ்ப்பாணம் மாநகர...
Read moreஇலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று, இலங்கைக்கான அமெரிக்கப் பதில் தூதுவர் ரெபேர்ட் ஹில்ரன், வடக்கு...
Read moreஉடன் நடைமுறைக்கு வரும் வகையில் 25 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் பிரதித்தலைவராகத் தெரிவு...
Read more