Easy 24 News

விமானத்தில் 4 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சோகம்

பெங்களூரில் இருந்து பீகார் தலைநகரம் பாட்னாவுக்கு இன்று காலை தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 4 மாத கைக்குழந்தையுடன் ஒரு தம்பதியினரும் பயணம் செய்தனர்....

Read more

அமெரிக்கா தன்னைத்தானே குற்றம்சாட்டவேண்டும் – ஈரான்

மெக்சிகோவில் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டுராங்கோவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஏரோமெக்சிகோ என்ற விமானம் 97 பயணிகள்,...

Read more

எகிப்தில் படையினர் அதிரடி-05 கிளர்ச்சியாளர்கள் பலி

எகிப்தில் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கிளர்ச்சியாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எகிப்தில் இஸ்லாமிக் பிரதர்ஹுட் கட்சியை சேர்ந்த முகமது முர்சியின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற...

Read more

“கழுதைக்கு பெயின்ட் அடிச்சா வரிக்குதிரை!” – ஏமாற்றிய உயிரியல் பூங்கா

மேற்கொண்ட விசாரணையில் பூங்காவில் இருந்த வரிக் குதிரை இறந்து விட்டதால் அதற்குப் பதிலாக கழுதைக்குக் கறுப்பு பெயின்ட் அடித்து வரிக் குதிரையாக மாற்றியிருப்பது தெரிய வந்தது. ``சிம்பிள்...கழுதைக்கு...

Read more

இலங்கைக்கு வருகை தரவுள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம்

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் (Patricia Scotland), 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல்...

Read more

வெல்லவாய – கொடவெகரஹெலயில் காட்டுத் தீ

வெல்லவாய – கொடவெஹெரகல பகுதியில் பரவிய காட்டுத்தீ காரணமாக 15 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. நேற்று (31) மாலை காட்டுத்தீ பரவியுள்ளதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர்...

Read more

கிராம அலு­வ­ல­ரைத் தாக்­கி­ய குற்­றச்­சாட்­டில் நேற்று இரு­வர் கைது

யாழ்ப்­பா­ணம், வண்­ணார்­பண்ணை வட­கி­ழக்கு கிராம அலு­வ­ல­ரைத் தாக்­கி­யமை மற்­றும் கொக்­கு­வி­லில் 3 வீடு­க­ளுக்­குள் புகுந்து அடா­வ­டி­யில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் நேற்று இரு­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர்....

Read more

பொலிஸ் குழுக்­கள் களத்­தில்!!

யாழ்ப்­பா­ணத்­தில் அண்­மைய நாள்­க­ளில் அதி­க­ரித்­துள்ள வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த பல பொலிஸ் குழுக்­கள் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளன என்று யாழ்ப்­பாண மாவட்­டத்­தைச் சேர்ந்த மூத்த பொலிஸ் அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.அவர்...

Read more

அடுத்தடுத்து சம்பவம்- விசம் வைக்­கப்­பட்­ட பசுக்­கள் சாவு!!

வவு­னியா தட்­டாங்­கு­ளம் பகு­தி­யில் விசம் கலந்த நீரை பரு­கி­ய­தால் நான்கு பசு­மா­டு­கள் நேற்­று­முன்­தி­னம் இறந்­தி­ருந்த நிலை­யில் நேற்­றும் இரு மாடு­கள் இறந்­துள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது. இந்த மாடு­கள்...

Read more

சபை அமர்­வில் பங்­கேற்­காத- ஈ.பி.டி.பி

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஈபிடிபி ­ உறுப்­பி­னர் ஜெகன் நேற்று சபை அமர்­வு­க­ளில் பங்­கேற்­க­வில்லை. மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் சபை அமர்­வில் பங்­கு­பற்ற அவ­ருக்கு இடைக்­கால உத்­த­ரவு பிரப்­பித்­துள்­ள­மை­யா­லேயே...

Read more
Page 1616 of 2227 1 1,615 1,616 1,617 2,227