Easy 24 News

மக்களுக்கு வரிச் சுமை, அமைச்சர்களுக்கு சம்பள அதிகரிப்பு

நல்லாட்சி அரசாங்கம் நாட்டிலுள்ள பொது மக்களிடம் வரியை அதிகப்படுத்தி, பாராளுமன்றத்திலுள்ளவர்களினதும், அமைச்சர்களினதும் சம்பளத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதுவா? மக்கள் எதிர்பார்த்த மாற்றம் எனவும் முன்னாள் அமைச்சர்...

Read more

பாராளுமன்றத்தில் 9 ஆம் திகதி ஊடகவியலாளர்கள் தொடர்பான விவாதம்

ஊடகவியலாளர்களுக்கு எதிராக விடுக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்பாக எதிர்வரும் 9 ஆம் திகதி விவாதமொன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்த விவாதத்துக்கான பிரேரணையை கூட்டு எதிர்க் கட்சி முன்வைத்துள்ளதாக...

Read more

கோட்டாபயவுக்கு 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்பு

தங்கல்லை வீரக்கெட்டிய மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை என்பவற்றை அமைப்பதற்கு அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணை பற்றிய நீதிமன்ற...

Read more

ரிஷாத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த மனு நிராகரிப்பு

வில்பத்து சரணாலயப் பகுதியில் காடுகளை அழித்து மக்களைக் குடியமர்த்தியதாக தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த மனு நேற்று ...

Read more

சர்வதேச இளைஞர் தினத்துக்கு கண்டி மாவட்டத்திலிருந்து 60 இளைஞர்கள் தெரிவு

இம்மாதம் 12 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச இளைஞர் தினத்தை பிரதிநிதித்துவப்படுத்துவற்கு கண்டி மாவட்டத்திலிருந்து 60 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கண்டி...

Read more

புதூர் குடிநீர் திட்டம், பாடசாலைக்கட்டடம் கையளிப்பு

சேவாகம ஓனேகம குடிநீர் திட்டத்தின் பணிகள் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பி.ஹரிசன் ஆகியோர் தலைமையில் ஆரம்பமானது. 425 மில்லியன் ரூபா...

Read more

சமமான அபிவிருத்தியை முழு நாட்டுக்கும் வழங்கும் விரிவான நிகழ்ச்சி திட்டம்

அபிவிருத்திகள் கடந்த காலங்களில் நாட்டின் சில பகுதிகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்ததன் காரணமாக ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளை நீக்கி சமமான அபிவிருத்தியை முழு நாட்டுக்கும் வழங்கும் விரிவான நிகழ்ச்சித்...

Read more

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : ஆணையாளர் நாயகம் ஆலோசனை

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்த பரீட்சையில் நீல நிற அல்லது கறுப்பு நிற பேனாவையோ பயன்படுத்தி விடையளிக்க முடியும் என்று பரீட்சைகள்...

Read more

ஸிம்பாப்வே தேர்தல்: படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி

ஸிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் எதிர்த்தரப்பு ஆதரவாளர்கள் மீது படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு உதவுவதற்காக, ஹராரேயின் மத்திய பகுதியில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதாக...

Read more

விஜயகலா மஹேஷ்வரனின் அறிக்கை இன்று அல்லது நாளை

எல்.ரி.ரி.ஈ. அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் என கருத்துத் தெரிவித்திருந்த யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும்...

Read more
Page 1614 of 2227 1 1,613 1,614 1,615 2,227