வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோ கலந்துகொண்ட நிகழ்வில் குண்டொன்று வெடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. வெனிசுவேலா தேசிய படைகளின் 81 வது ஆண்டு விழா அந்நாட்டின் தலைநகர் கராகசில்...
Read moreஜனாதிபதியின் பெயரிலுள்ள கருணை என்பது பொய்யானது எனவும், அவரிடம் பொறாமை, பழி வாங்கும் எண்ணம் என்பனவே காணப்படுவதாகவும், பிரதமரின் மூளை குழப்பமடைந்துள்ளதால், பிழையான தீர்மானங்களை எடுத்து வருவதாகவும்...
Read moreவிகாரையொன்றுக்கு ஆஷீர்வாதம் பெறச் சென்ற தரம் 5 மாணவர்கள் 40 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தம் பெற்றோருடன் அனுராதபுரம் பதவியா பகுதியிலுள்ள விகாரை...
Read moreபாராளுமன்றத்திலுள்ள எம்.பிக்கள் எவருடையவும் சம்பளத்தில் ஐந்து சதத்தை கூட அதிகரிக்க இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இவர்களது சம்பள அதிகரிப்பு தொடர்பில் எந்தத்...
Read moreபாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு கூட்டு எதிர்க் கட்சியின் இரு எம்.பி.க்களது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர...
Read moreஅரசியல் தேவைகளுக்காக மதக் கோட்பாடுகளை பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். “சசுனட அருண” வேலைத் திட்டத்தின்...
Read moreரஷியாவின் – மொஸ்கோ நகரில் படிக்கவிடாமல் வீட்டுவேலை செய்யுமாறு சித்திரவதை செய்த தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற 3 சகோதரிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரஷியாவின் மொஸ்கோ...
Read moreஐ.நா., தடை விதித்த பிறகும், வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை செய்து வருவதாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...
Read moreவடக்கு சைபீரியாவில், ரஷ்யாவுக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி கொண்டதில் 18 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் ; வடக்கு சைபீரியாவின் க்ராஸ்னோயார்ஸ்க் பிராந்தியத்தில்...
Read moreசீனாவில் தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை தாய் ஒருவர் உயிரை கொடுத்து காப்பாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் நிகரற்ற உறவு என்பது தாய்ப்பாசம் தான். தந்தையின்...
Read more