கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுக்கும் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு அந்த நிதி பாதியாக வெட்டிக் குறைக்கப்பட்டிருந்தது. வெட்டிக் குறைக்கப்பட்ட...
Read moreகாட்டு யானை தாக்கிக் கொல்லப்பட்ட தந்தையின் உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மாணவி ஒருவர் நேற்று 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். தந்தையின் உடலுக்கு அருகில்...
Read moreவடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாகக் கோரி வரும் நிலையில், தற்போது இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் வாள்வெட்டுச் சம்பவங்கள் இராணுவத்தினரைத் தொடர்ச்சியாக நிலை நிறுத்தும் வகையில்...
Read moreஉந்துருளியில் பயணித்த இளைஞர் குழுவின் அட்டகாசத்தால் இடைக்காடு மற்றும் பத்தமேனிப் பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இடைக்காடு கலைமகள் சனசமூக நிலையம், அதனோடு இணைந்துள்ள தாய் சேய்...
Read moreசாவகச்சேரியில் கைதான இளைஞர்கள் வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சுமத்தியுள்ள பொலிஸார், அவர்களுக்கும் பொலிஸார் சிலருக்கும் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்....
Read moreஅரசியல் தீர்வுக்கு மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி னர் அரசில் செல்வாக்குச் செலுத்து கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நாட்டில் உள்ள பெரும் பான்மை மற்றும் சிறு...
Read moreஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் காங்கிரஸின் போசகரும், பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் கலந்துகொண்டு மலையக மக்கள் முன்னணி தலைவரும் அமைச்சரும்மான வே.இராதாகிருஸ்னனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதன்போது...
Read moreயாழ் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீடு ஒன்றில் மர்ம முறையில் வீட்டினுள் உட்புகுந்து சிறுதொகை பணம் திருட்டுப் போயுள்ளதாக வீட்டு உரிமையாளர் யோகநாதன் பூசனா தேவி கோப்பாய்...
Read moreமாணவிக்கு பாலியல் ரீதியான இடையூறுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மன்னார், முள்ளிக்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாடொன்றுக்கு...
Read moreஇந்தோனேஷியாவின் லொம்போக் தீவகத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
Read more