Easy 24 News

அறி­வித்­தல் பல­கை­க­ளின் நிலமை கவ­லைக்­கி­டம்

யாழ்ப்­பா­ணத்­தில் சில முக்­கிய சந்­தி­க­ளில் உள்ள அறி­வித்­தல் பல­கை­க­ளின் நிலமை கவ­லைக்­கி­டம்­தான். சில அறி­வித்­தல் பல­கை­க­ளில் கம்­பம் நிலை­யாய் நிற்க அதி­லுள்ள பதாகை நிலத்­தில் கிடக்­கும், சில...

Read more

ரூ. 25 லட்சம் மதிப்புள்ள டோப்பாக்கள் திருட்டு

டில்லியில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள விக் என அழைக்கப்படும் டோப்பாக்களை திருடியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விக் எனவும் டோப்பா எனவும் அழைக்கப்படும் வழுக்கை தலையர்கள்...

Read more

கால்நடைகளால் அழியும் -மூலிகைச் செடிகள்

மன்­னார், நறு­வி­லிக் குளத்­தில் அமைந்­துள்ள மன்­னார் மாவட்ட ஆயுள்­வேத மருத்­து­வ­மனை வளா­கத்­தில் வளர்க்­கப்­ப­டும் மூலி­கைச் செடி­கள் கால்­ந­டை ­க­ளால் சேதப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என வடக்கு மாகாண சுகா­தார அமைச்­ச­ரி­டம்...

Read more

இந்­தி­யப் பட­கு­களை விடு­விக்­கக் கூடாது

வடக்­குக் கடற்­ப­ரப்­பில் மீன்­பி­டி­யில் ஈடு­ப­டும் இந்­திய மீன­வர்­க­ளின் பட­கு­கள், மீன்­பிடி உப­க­ர­ணங்­களை மீள ஒப்­ப­டைக்­கக் கூடாது என்று தெரி­வித்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். மன்­னார் மாவட்ட...

Read more

பகிடிவதை குறித்த முறைப்பாடுகளிற்காக அவசர தொலைபேசி இலக்கம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நடாத்தப்படும் பகிடிவதைகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முறைப்பாடுகளை சமர்பிப்பதற்கு விசேட அலுவலகம் ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக...

Read more

நல்லூர் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு 500 பொலிஸார் கடமை

நல்லூர் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற...

Read more

வடக்கு முதலமைச்சின் மீது- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!!

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் உள்ளிட்ட அமைச்­சர்­கள் மூவ­ருக்கு எதி­ராக முன்­னாள் அமைச்­சர் டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ளார். அந்த வழக்கை விசா­ர­ணைக்கு...

Read more

நீதிச் சேவையுடன் ஏனைய துறைகளை ஒப்பிட முடியாது

நீதிபதிகள் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளின் சம்பள அதிகரிப்புக்கு சமாந்தரமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நிதி மற்றும் வெகுஜன...

Read more

சிங்கப்பூர் ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்

சிங்கப்பூர் ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார். அநுராதபுரம் சமய வழிபாட்டுத் தலங்களுக்கு மேற்கொண்ட விஜயத்தின்...

Read more

சப்­பாத்­துக் கால்­க­ளால் தாக்­கி­ய­ பொலிஸார்

பொலிஸ் உந்­து­ரு­ளி­யு­டன் மோதிக் காய­ம­டைந்த நிலை­யில், பொலி­ஸார் சப்­பாத்­துக் கால்­க­ளால் தாக்­கி­ய­தா­கத் தெரி­வித்து 18 வயது இளை­ஞன் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளான். இந்­தச் சம்­ப­வம் கொக்­கு­வில்...

Read more
Page 1609 of 2227 1 1,608 1,609 1,610 2,227