யாழ்ப்பாணத்தில் சில முக்கிய சந்திகளில் உள்ள அறிவித்தல் பலகைகளின் நிலமை கவலைக்கிடம்தான். சில அறிவித்தல் பலகைகளில் கம்பம் நிலையாய் நிற்க அதிலுள்ள பதாகை நிலத்தில் கிடக்கும், சில...
Read moreடில்லியில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள விக் என அழைக்கப்படும் டோப்பாக்களை திருடியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விக் எனவும் டோப்பா எனவும் அழைக்கப்படும் வழுக்கை தலையர்கள்...
Read moreமன்னார், நறுவிலிக் குளத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட ஆயுள்வேத மருத்துவமனை வளாகத்தில் வளர்க்கப்படும் மூலிகைச் செடிகள் கால்நடை களால் சேதப்படுத்தப்படுகின்றன என வடக்கு மாகாண சுகாதார அமைச்சரிடம்...
Read moreவடக்குக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகள், மீன்பிடி உபகரணங்களை மீள ஒப்படைக்கக் கூடாது என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். மன்னார் மாவட்ட...
Read moreபல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நடாத்தப்படும் பகிடிவதைகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முறைப்பாடுகளை சமர்பிப்பதற்கு விசேட அலுவலகம் ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக...
Read moreநல்லூர் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற...
Read moreவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் உள்ளிட்ட அமைச்சர்கள் மூவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கை விசாரணைக்கு...
Read moreநீதிபதிகள் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளின் சம்பள அதிகரிப்புக்கு சமாந்தரமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நிதி மற்றும் வெகுஜன...
Read moreசிங்கப்பூர் ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார். அநுராதபுரம் சமய வழிபாட்டுத் தலங்களுக்கு மேற்கொண்ட விஜயத்தின்...
Read moreபொலிஸ் உந்துருளியுடன் மோதிக் காயமடைந்த நிலையில், பொலிஸார் சப்பாத்துக் கால்களால் தாக்கியதாகத் தெரிவித்து 18 வயது இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் கொக்குவில்...
Read more