வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை செப்டெம்பர் 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த...
Read moreதி.மு.க தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான கலைஞர் முத்துவேல் கருணாநிதி மறைவு என்ற செய்தியை அறிந்து பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்ட துயரத்தை என்மனதில் உணர்ந்தேன் என இலங்கையின்...
Read moreசிங்கள பேரினவாத தேரரான பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 ஆண்டுகளில் அனுபவிக்கும் படி 19 வருட கடூழிய சிறைத்...
Read moreயாழ்ப்பாணம், குறுநகர் பகுதியில் விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச்சென்று கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்து இன்று (08) திருகோணமலை...
Read moreசிலாபம் பிரதேச சபையின் மாதம்பேயில் உள்ள பிரதான அலுவலகத்தில் பணியாற்றுகின்ற பணியாளர் ஒருவர் அந்த அலுவலகத்தில் களஞ்சியசாலை அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று...
Read moreகருணாநிதியின் தவறுகள் மற்றும் சாதனைகளில் இருந்து பாடம் கற்கிறேன் என்று மக்கள் நீதிமய்ய தலைவரும் நடிகருமான கமல் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வயோதிகம் காரணமாக ஏற்பட்ட...
Read moreவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், பாதாள உலகக் குழுவினருடனான மோதல்களில் 15 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. உயிரிழந்த அனைவரும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களென பொலிஸ்...
Read moreமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணாசாலையில் உள்ள ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் அவரது உடலுக்கு தமிழக அரசியல் கட்சி...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உத்தியோகத்தர்கள் பக்கச்சார்பாக நடக்கின்றனர். அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வடக்கு முதலமைச்ச ரிடம் கோரிக்கை விடுக்கப்...
Read moreஎதிர்க்கட்சித் தலைமைப் பதவியால் நேற்று நாடாளுமன்றில் கடும் சர்ச்சை ஏற்பட்டது. கூடிய ஆசனங்களைக் கொண்ட குழு என்ற அடிப்படையில் தமக்கே எதிர்க்கட்சிப் பதவி தரப்பட வேண்டும் என்று...
Read more