வெளிநாடுகளுக்கான புதிய உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் 10 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்படி பின்வருவோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்....
Read moreஇலங்கையிலுள்ள இந்திய எண்ணை நிறுவனமும் (ஐ.ஓ.சி.) எரிபொருள் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை நேற்று முன்தினம் நள்ளிரவு...
Read moreஅரசாங்க அலுவலகங்களினதும், அரச உத்தியோகத்தர்களினதும் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பாடல் சாதனங்களாக குறுஞ்செய்தி (SMS), தொலைமடல் (Fax), ஈமெய்ல் (Email), ரெலிமெய்ல்(Telemail), தொலைபேசி என்பவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும்...
Read moreநாட்டின் காலநிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலையும் வேகமான காற்றும் காணப்படும் எனவும்...
Read moreபயணிகள் சேவையில் ஈடுபட்டுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை 35 இற்கும் 70 இற்கும் இடைப்பட்டதாக காணப்படல் வேண்டும் என போக்குவரத்து அமைச்சு வரையறை விதித்துள்ளது. இலக்கம் 2081/44...
Read moreரயில்வே ஊழியர்களின் முறையற்ற வேலைநிறுத்தத்தை கைவிடும் வரையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த திறைசேரி தயாரில்லையென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும்...
Read moreநாகை மாவட்டம் வெண்ணாறு, காவிரி, கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சலவை தொழிலாளர்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தஞ்சையில்...
Read moreஇலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 27 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நீண்டகாலம் சிறையில் இருக்க விடாமல் அவர்களை காப்பாற்றி மீட்கவேண்டும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்...
Read moreகேரளாவில் கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 9 மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில் மீனவர் உடல் சிக்கியது....
Read moreதிமுக தலைவர் கலைஞருக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். திமுக...
Read more