நாட்டின் சில பகுதிகளில் துல்- ஹஜ் மாத தலைப்பிறை நேற்று தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இதனடிப்படையில்,உலக வாழ் முஸ்லிம்கள் துல் ஹஜ் 10 ஆம்...
Read moreயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மற்றுமொருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 4 மணியளவில் யாழ்....
Read moreபிரித்தானியாவில் குறைந்த காலமே வாழவுள்ள தன்னுடைய 7 வயது மகனின் ஆசையை அவரது தாய் நிறைவேற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Logan Mountcastle. 7...
Read moreஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சங்கக்காரவை எதிர்வரும் 2020ம்...
Read moreநாடாளவீய ரீதியில் காணப்படும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளுக்கு அடுத்த வருடத்திற்குள் 30 நீர் வளங்கள் திட்டங்கள் அமுல்ப்படுத்தப்படும் என தெரிவிக்கும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர்...
Read moreபுனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை என்பன...
Read moreகருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அளிப்பது குறித்து பரிசீலிக்க மத்திய அரசு ஒரு குழு அமைத்திருப்பதாக இல.கணேசன் கூறியதாக செய்தி வெளியான நிலையில் அது குறித்து அவர்...
Read moreஇன்றும் நாளையும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடெங்கும் பல பகுதிகளில்...
Read moreதொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு முகம்கொடுப்பதற்கு 50 இராணுவத்தினரை இந்தியாவுக்கு அனுப்பி ரயில் ஓட்டுவதற்காக பயிற்றுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தியாவின் டில்லி நகரில்...
Read moreஅனைத்து மாகாண தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் இன்று (12) நள்ளிரவு முதல் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. தமது கோரிக்கைகளை முன்வைத்து அதிகாரிகளுடன்...
Read more