முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாலை டெல்லி செல்கிறார். அடுத்த நாள் பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணி...
Read moreசென்னை போயஸ் தோட்டத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு போலீஸ் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஓட்டல் உரிமையாளர் கிரண் ராவின் வீட்டில் சிலைப் பதுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தினர்....
Read moreசர்வதேச அளவில் செயல்படும் இன்டர்போல் அமைப்பின் தலைவர் மெங் ஹாங்க்வி (Meng Hongwei) மாயமானது குறித்து பிரெஞ்சுப் போலீஸார் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். சர்வதேச அளவில் நடைபெறும் விசாரணைகளுக்கு...
Read moreமியான்மர் நாட்டில் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றிய பல்வேறு வன விலங்குகளின் பாகங்களை தீ வைத்து அழித்திருக்கிறார்கள் அதிகாரிகள். வன விலங்குகளைக் கொன்று அதன் பாகங்களை திருடுவது பல்வேறு உலக...
Read moreமூன்று நாள்களாக நடுக்கடலில் சிக்கித் தவித்த இந்திய கடற்படை அதிகாரியான அபிலாஷ் டோமி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அபிலாஷ் டோமி கோல்டன் க்ளோப் எனப்படும் பாய்மர...
Read moreஇந்த அண்டத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசைகொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் குறிப்பிட்ட பொருளைச் சுற்றி வந்தால்...
Read moreஹம்பாந்தோட்டை துறைமுகம் விரைவில் சீனாவின் முன்னிலைக் கடற்படையின் தளமாக மாறலாம் என அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். ஹடிசன் நிறுவனத்தில் இடம்பெற்ற உரையாற்றிய அமெரிக்க...
Read moreமனிதக் கலாசாரத்தில் நிலவுக்குப் பெரும் பங்குண்டு. இனி அவையுமிருக்காது. நிலவொளியில் கடலோரத்தில் கொஞ்சும் காதல் நடைகள், இரவை ரசித்துப் பேசும் கவிதைகள் பேச என்று எதையும் செய்யமுடியாது....
Read moreமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கொழும்பில் அன்று பதற்றமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தால், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் இருந்த எல்.எம்.ஜீ. துப்பாக்கிகளை பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தமை...
Read moreபடுக்கையறைகளில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. படுக்கையறையில் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவதால், மூளை மற்றும் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படும் என...
Read more