நேற்று முன்தினம் சனிக்கிழமை, மாடியில் இருந்து தவறி விழ இருந்த குழந்தையை இரு காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர். இச்சம்பவம் Savigny-sur-Orge (Essonne) இல் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கட்டிடத்தின் இரண்டாம்...
Read moreவங்கியில் புகுந்த மலைப்பாம்பை கண்ட வங்கி ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு தப்பியோடினர். சீனாவின் நேனிங் மாகாணத்தில் உள்ள சின் செங் வங்கிக் கிளையில் வங்கி ஊழியர்களுக்கிடையே மீட்டிங்...
Read moreஇந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலத்தில் லொறி மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். சத்தீஷ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தைச்...
Read moreபோலி முகநூல் ஊடாக அவதூறுகளைப் பரப்பிய விடயத்தில் தொடங்கிய சர்ச்சை நபர்களுக்கிடையிலான நேரடித் தாக்குதலாக மாறியதைத் தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் காத்தான்குடி பொலிஸாரால்...
Read moreயாழ்ப்பாணம் ஊரெழுவில் நேற்று இரவு இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில், தாயொருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஊரெழு மேற்கில் மகனைத்...
Read moreநேபாளத்திலுள்ள இமயமலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீசிய கடுமையான பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த ஒன்பது மலையேறிகளின் உடல்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட மலையேற்றக்...
Read moreதோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் 1000 ரூபாவை அடிப்படை சம்பளமாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களால் பெற்றுகொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்தோடு சம்பள விடயத்தை பேசுவதற்கு தமிழ் முற்போக்கு...
Read moreகுப்பைப் பிரச்சினையில் எவரும் சுயநலத்துடன் செயற்படக் கூடாது. இப் பிரச்சினையை தீர்க்க அனைவரும் எம்மோடு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி...
Read moreநாட்டு மக்கள் மீது அரசாங்கம் அளவுக்கதிகமாக கடன் சுமையை ஏற்றுகின்றது. உள்ளூர் உற்பத்திகளை அபிருத்தி செய்யாது வரியையும், தண்டப்பணத்தையும் மக்களுக்கு திணிக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின்...
Read moreவிவசாயத் துறையில் இலங்கையர்களுக்கு ஐந்து வருட விசா வழங்க இஸ்ரேல் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் சென்றுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார இது...
Read more