எரிபொருள் விலை உயர்வுடன், மின்சக்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கு, அடுத்த வாரத்திற்குள் விசேட குழுவொன்றை அமைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சு தெரிவித்துள்ளது....
Read moreஇன்று முதல் முச்சக்கரவண்டிகளின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு சில முச்சக்கரவண்டி சங்கங்கள் தீர்மானித்துள்ளன. எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் 5...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் கண்டியில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் இன்று கலந்துகொண்டனர். தாய்லாந்து அரசாங்கத்தால் வழங்கப்படும் விருது ஒன்றைப்...
Read moreதேசிய பாடசாலைகள் சிலவற்றில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு அதிபர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நாட்டின் 302 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு...
Read moreஇந்தியாவின் பெரம்பலூரில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில், அழகுக்கலை நிலையத்திற்கு சென்று பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய தி.மு.கவின் முன்னாள் தலைவர் செல்வகுமாரின் CCTV காட்சி தற்போது இணையத்தளங்களில்...
Read moreநாட்டின் அரச நிறுவனங்களிலும் நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக கணக்காய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டிற்கான மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு நடவடிக்கைகளின்போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கணக்காய்வாளர்...
Read moreபொருளாதார ரீதியாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டு ஓடி ஒளியாமல் அவற்றை துணிச்சலுடன் எதிர் கொண்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பிரதமர்...
Read moreமுகநூல் மூலம் அறிமுகமாகியவர்களினால் இரத்தினபுரி, துறைக்கந்த பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த இரவு களியாட்ட விடுதியொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 36 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் ஊடகப் பிரிவு...
Read moreஉலகில் வெப்பமண்டல பெங்குவின்கள் ஆப்பிரிக்கா போன்ற சில இடங்களில் வாழ்ந்து வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டு 20 ஆயிரமாக இருந்த பெங்குவின்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 16...
Read moreஅமெரிக்காவின் புகழ்பெற்ற சில்லறை விற்பனை நிறுவனமான சியர்ஸ் திவாலானதாக அறிவிக்கக் கோரி விண்ணப்பித்துள்ளது. சியர்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் சிகாகோ நகரில் கடந்த 1893-ம் ஆண்டு துவக்கப்பட்டது. நூறாண்டு...
Read more