ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பில் சவுதி அரேபியாவின் விளக்கத்தில், நம்பகத்தன்மை குறைவானதாகக் காணப்படுவதாக அந்நாட்டு மன்னர் சல்மானிடம் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கூறியதாக, மேயின்...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி...
Read moreஉலகம் முழுவதும் அதிகளவிலான பயனாளர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான முகநூல் நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்துள்ளது இங்கிலாந்து தகவல் ஆணையம். சமூக வலைத்தளங்களில் உலகளாவிய...
Read moreஇலங்கையின் மேற்கே கொழும்பில் நேற்றைய தினம் வானவில் தோன்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நேற்று மாலை கீழ்வானில் தோன்றிய இரண்டு வானவில் கொழும்பில் இருந்த மக்கள் அனைவரையும்...
Read moreதமிழர் தாயகத்தில் அதிசயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய மன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன...
Read more“நாமல் குமாரவின் குரல் பதிவில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பெயர் மிகவும் தெளிவாக உச்சரிக்கப்பட்டுள்ளது. அரசியல் படுகொலைகள் குறித்து நாமல் குமார திடுக்கிடும் தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில்(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...
Read moreபிரபல பத்திரிகையாளரும், சவுதி அரசாங்கத்தின் விமர்சகருமான ஜமால் கசோஜி, இஸ்தான்பூலில் உள்ள தூதரகத்துக்கு சென்று காணாமல் போய் இரண்டு வாரங்களுக்கு மேலாகி உள்ளது. காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை...
Read moreபத்திரிகையாளர் ஜமால் கஷோஜி கொலை பல நாட்களுக்கு முன்னதாவே திட்டமிடப்பட்ட ஒன்று என ஆளுங்கட்சியின் எம்.பி.க்களிடம் துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்துகான் தெரிவித்துள்ளார். இஸ்தான்பூலில் உள்ள சவுதி...
Read moreஇலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைகளை நீக்கிக் கொள்வதற்கு இராஜதந்திர ரீதியிலான முன்னெடுப்புக்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என மாநகர மற்றம்...
Read more