இலங்கை அரசியல் களம் இன்றைய தினம் படு சூடாகியுள்ளது, நினைத்துப்பார்க்க முடியாத தருணத்தில் பிரதமராக பதவியேற்றார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இந்நிலையில், நான் இன்னும் பிரதமர்...
Read moreபல மில்லியன் பெறுமதியான திட்டத்தை இலங்கை அரசு இரத்து செய்திருந்த நிலையில், மலேசிய நிறுவனம் ஒன்று வழக்கு தாக்கல் செய்துள்ளது. 150 மில்லியன் டொலர் செலவில் காற்று...
Read moreஒன்ராறியோவில் மாணவர்கள் அல்லது குழந்தை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறிந்தால் ஆசிரியலர்களின் கல்வி கற்பிப்பதற்கான உரிமம் உடனடியாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பிலான...
Read moreவெளிநாட்டிலிருந்து இலங்கை சென்ற இளைஞன் ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி - பம்பலப்பிட்டிக்கு இடையிலான ரயில் வீதியில் செல்பி எடுக்க முற்பட்ட...
Read moreபெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான 1000 ரூபாயை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற...
Read moreதமிழ் கைதிகளின் விவகாரம் குறித்து அரசு என்ற வகையில் நாம் துரிதமாக ஆராயவேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகளின்...
Read moreயாழ் ஏழாலையில் சற்று முன்னர், முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றியெரிந்து நாசமாகியுள்ளது. இதில் பயணம் செய்தவர்கள் மயிரிழையில் குதித்து உயிர் தப்பியுள்ளனர்.யாழ் ஏழாலை வடக்கு சிவகுரு...
Read moreவிசர்நாய்க்கடியால் பாடசாலை மாணவர்களே அதிகமாக பாதிக்கப்டும் நிலை காணப்படுகின்றது.எனவே எமது விழிப்புணர்வு செயற்பாட்டினை மாணவர்கள் மத்தியில் இருந்து ஆரம்பிக்கின்றோம். இம்மாம் 29 முதல் 02ம் திகதி வரை...
Read more“பாரதூரமான மனித படுகொலைகளைச் செய்தவர்களையும் அரசியல் தலைவர்களைக் கொலை செய்தவர்களையும் எவ்வாறு அரசியல் கைதிகள் எனக் கூறுகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பிய நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள,...
Read moreயாழ்ப்பாணத்தில் மகனை கொடூரமாக கத்தியால் வெட்டிவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி தேவரையாளி பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே குடும்பத்தகராறு...
Read more