வங்காளவிரிகுடாவில் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதால், மன்னார் வளைகுடாவில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை இன்று இரவுக்குள் கரைதிரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், வங்காளவிரிகுடாவின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்றொழில்...
Read moreபாராளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி மீண்டும் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதியின் செயலாளர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி...
Read moreஇலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலை அடுத்து வரும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து யார் பிரதமர் என்பதை உறுதி...
Read moreஎதிர்வரும் சில தினங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளதாக கலாசார விவகார, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர்...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு சர்ச்சை நீடிக்கின்ற சூழலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான காய்நகர்த்தல்களை இரு தரப்பினரும் முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை காரணமாக நாட்டில் ஸ்திரமற்ற...
Read moreமகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மான வரைவைக் கையளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்படுவதாகவும் புதிய சபை முதல்வராக...
Read moreநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இரு தரப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக குதிரைப் பேரம் கொழும்பில் நடக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப்...
Read moreதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்த நலனிற்காக ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து...
Read moreதலைமை அமைச்சராக நியமிக்கப்பட் டுள்ள மகிந்த ராஜபக்சவை எதிர்ப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. மகிந்த மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்பது என்று முடிவெடுத்ததன் மூலம்...
Read moreமகிந்த ராஜபக்சவுக்கு எதிராகச் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும் முடிவை நேற்று அறிவித்தது. இது தொடர்பான அறிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவின் கூட்டத்தில்...
Read more