Easy 24 News

லோகன் கணபதி : சுப்பிரமணியன்சுவாமி சமிக்ஞை சரியா

அண்மையில் கனடாவுக்கு வருகை தந்த இலங்கை தமிழ் மக்களின் பரம எதிரி சுப்பிரமணியன் சுவாமியை ஈழத்தமிழர்களின் கொள்கை கோட்பாடுகளைக் கடந்து கனடாவின் தமிழ் பிரதிநிதியான லோகன் கணபதி...

Read more

இரத்தக்களரியை தவிர்ப்பதற்கான காலம் கடந்துவருகிறது

இரத்தக்களரியை தவிர்ப்பதற்கான காலம் கடந்துவருவதாக இலங்கையில் நல்லாட்சி அரசாங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடியை நாடாளுமன்றம் மூலம் தீர்க்க முடியும் என்ற...

Read more

பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை பிரதமர் கதிரை இல்லை

பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவரிற்கு பிரதமர் ஆசனத்தை வழங்குவதில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது அதன் அமர்வுகள் நிறுத்தப்பட்டவேளை...

Read more

காணியை எழுதித்தருமாறு கோரிய பொலிஸாரை திருப்பி அனுப்பிய தலைவர்

வவுனியா நகர மத்தியில் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை எழுதித்தருமாறு கோரிய பொலிஸாரை நகரசபைத் தலைவர் திருப்பியனுப்பியுள்ளார். நகரசபைக்குச் சொந்தமான குறித்த காணியில் நீண்ட காலமாக வவுனியா...

Read more

பிரபாகரனின் பயணத்தை அடைவதற்காக கூட்டமைப்பு முயற்சி செய்கிறது : சிறிதரன் எம் .பி

கூட்டமைப்பு பிரபாகரனின் பயணத்தை கொண்டு செல்கிறது, அதனை அடைவதற்காக முயற்சி செய்கிறது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read more

இத்தாலியில் ஏற்ப்பட்ட பெரும் புயல் முப்பதுபேர் பலி

இத்தாலியை கடந்த ஒரு வாரமாக புரட்டி போட்ட புயல் நேற்று கரையை கடந்தது. புயலின் போது பெய்த பலத்த மழையால், வடக்கு வெனிடோ பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது....

Read more

இனத்தை அழித்த பணத்தை நான் தொடமாட்டேன்

என்னுடைய தாய் தகப்பனார் வடமராட்சியை சேர்ந்தவர்கள்.அவர்களுடைய இரத்தத்தில் வந்த நான் எந்த வகையிலும் எந்த நேரத்திலும் எங்களுடைய இனத்தை காட்டிக்கொடுத்த இனத்தை அழித்த இரத்தத்தில் வாழ்கின்ற மஹிந்த...

Read more

சீனாவில் நிகழ்ந்த கோர விபத்து – 31வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது

சீனாவின் எக்ஸ்பிரஸ் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று தாறுமாறாக ஓடியதில் ஏற்பட்ட விபத்தில் 15பேர் உயிரிழதுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த 44 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

அமெரிக்க யோகா மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் உள்ள யோகா மையம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் 2 பேரைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.   அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள...

Read more

பிரான்ஸ் கவிஞர் சார்ளஸின் தற்கொலைக் கடிதம் ஏலத்தில் விற்பனை

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்ஸின் பிரபல கவிஞரான சார்ளஸ் பௌடெலேரின் (Charles Baudelaire) தற்கொலைக் கடிதம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 1845 ஆம் ஆண்டு ஜூன்...

Read more
Page 1456 of 2227 1 1,455 1,456 1,457 2,227