தன்னுடன் உள்ள தனிப்பட்ட கோபத்தை வைத்து அரசியலமைப்பை சிக்கலுக்குள்ளாக்கி நாட்டை வீழ்ச்சியை நோக்கி இட்டுச் செல்ல ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கக் கூடாது என முன்னாள் பிரதமர் ரணில்...
Read moreநாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வாக ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலுக்கு சென்று யாருக்கு ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதம...
Read moreஇலங்கையின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள மஹிந்த ராஜபக்ச தனது புதிய அரசில் அமைச்சர்களை நியமனம் செய்து வருகின்றார். அதேவேளை தனது அரசுக்கு தேவையான அனைத்து பதவி...
Read moreமகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அண்மையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பதவி விலகியுள்ளார். ஐ.தே.கவில் இருந்து தாவி, தொழில் மற்றும் வெளிநாட்டு...
Read moreதாய்லாந்து அரசு சுற்றுலாவை மேம்படுத்த உடனடி விசா கட்டணத்தை இரு மாதங்களுக்கு ரத்து செய்துள்ளது. தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அள்வில் வருகை தருகின்றனர். கடந்த...
Read moreடில்லி நகரில் ஒரு இளைஞர் குடி போதையில் 18 வாகனங்களை தீயிட்டு கொளுத்தி உள்ளார். தெற்கு டில்லியில் உள்ளது மதாங்கிர் என்னும் பகுதி. இந்தப் பகுதியில் ஒரு...
Read moreபுத்தளம் மாவட்டத்தில் நன்னீர் வளர்ப்பு இறால்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது இறால் அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், அவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இறால் பண்ணையாளர்கள்...
Read moreபொலன்னறுவை பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, பொலன்னறுவை – மனம்பிட்டிய பகுதியை ஊடறுத்து செல்லும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அத்தோடு,...
Read more“கூட்டமைப்பு தமக்கு ஆதரவு வழங்கினால், அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்போம் என நாமல் ராஜபக்ச கூறுவதை விட, அவருடைய தந்தை பிரதமர் பதவியை ஏற்றுள்ளமையால், அரசியல் கைதிகளை...
Read moreஇலங்கையில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடி சுற்றுலாப்பயணிகளின் வருகையை குறைத்துள்ளது. வெளிநாடுகளின் நிதியுதவி குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது என சர்வதேச செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இரண்டு பிரதமர்கள் அதிகாரத்திற்காக போட்டியிடுவதால்...
Read more