இந்திய உளவுப் பிரிவினர் தம்மை படுகொலை செய்ய திட்டமிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் அலரி...
Read moreநாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்டுவோம். இதனை யாராலும் தடுக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று -08- மாலை இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக்...
Read moreமூன்று வேளை சாப்பாடு என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....
Read moreமகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்ததன் பின்னர் முதல்தடவையாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பொது நிகழ்வொன்றில் இன்று நேற்று கலந்துகொண்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற...
Read moreபாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளினதும் சகல உறுப்பினர்களும் எதிர்வரும்...
Read moreதன்னிடமுள்ள பல சக்திகளில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்தியுள்ளேன் எனவும் தேவைப்படின் பயன்படுத்துவதற்கு இன்னும் பல சக்திகள் தம்மிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றிரவு (08)...
Read moreபாராளுமன்றத்தைக் கலைத்து உடன் பொதுத் தேர்தலுக்குச் செல்வதே தற்போதுள்ள அரசியல் பதற்ற நிலைக்கு தீர்வாகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. தம்புள்ளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
Read moreவட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகுவதாக எழுத்து மூல அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் ஒப்படைத்துள்ளார்....
Read moreபாராளுமன்றில் பெரும்பான்மையை காட்டாது அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் செயற்பட்டு வரும் ஜனாதிபதிக்கு எதிராக இன்றைய தினம் எதிர்ப்பு வாகனம் பேரணியொன்றை வாகனம் பேரணி ஏற்பாடுசெய்திருந்தது. பாராளுமன்றை...
Read moreதற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக நாங்கள் நீதிமன்றம் சென்றாலும் அவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று இதற்கு தீர்வை காணுங்கள் என தெரிவிப்பார்கள் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்....
Read more