Easy 24 News

வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு, பொதுத் தேர்தல் 5 ஆம் திகதி

பாராளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் கலைக்கப்படுவதாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வர்த்தமானி அறிவிப்பில், பொதுத் தேர்தல் எதிர்வரும் 2019 ஜனவரி மாதம் 5...

Read more

ஜனாதிபதி முன்னிலையில் இரு புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!

உதய கம்பன்பில புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். புதிய அரசாங்கத்தின் 11 ஆவது அமைச்சரவை...

Read more

நிபந்தனைகளுடனேயே கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டும் – கிருபா கிருசான்

மகிந்த அணியுடன் கூட்டுச்சேர்ந்த மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான 113 உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டிக்கொள்ள முடியாததை அடுத்து  நாடாளுமன்றை சற்றுமுன் கலைத்துள்ளது. மைத்திரி மஹிந்த கூட்டணி இந்த...

Read more

இலங்கை நாடாளுமன்றம் சற்று முன் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் சற்று முன் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு மத்தியிலேயே இலங்கை ஜனாதிபதி மைத்திரி இந்த அதிரடி உத்தரவை எடுத்துள்ளதாக ஏ.எப்.பீ நிறுவனம்...

Read more

சீரற்ற வானிலையால் மூவர் உயிரிழப்பு

நாட்டில் நிலவும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 13 மாவட்டங்களைச் சேர்ந்த 27,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம்...

Read more

பாராளுமன்றை கலைக்கிறார் மைத்திரி

அமைச்சர்களை தொடர்ச்சியாக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று இரவு நாடாளுமன்றைக் கலைக்க உள்ளார் என ஐக்கியதேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், யாப்பு ரீதியான பிரதமர் என தன்னை...

Read more

மோசடியான அரசியல்வாதிகளை அதிகாரத்திற்கு கொண்டு வர சீன அரசு முயற்சி

மாவோ சேதுங்கின் புகழ் மற்றும் சமவுடமையின் கௌரவத்தை அழிக்கும் வகையில் மோசடியான அரசியல்வாதிகளை அதிகாரத்திற்கு கொண்டு வர சீன அரசு முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தி, பேராதனை...

Read more

சவூதி அரசை விமர்சித்தால், கொலையே பரிசா

ஜமால் கசோகி அவர்களின் கொலையை அடுத்து சவூதி அரேபிய நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் துர்கி பின் அப்துல் அஜீஸ் ஜாஸிர் என்பவர் சவூதி உளவு...

Read more

நாடாளுமன்றத்தில் வன்முறைகள் இடம்பெறலாம் : எதிர்கொள்ளத்தயார் .

எதிர்வரும் 14ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் வன்முறைகள் இடம்பெற்றால், அவற்றை எதிர்கொள்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தயாரென, அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, ஐ.தே.க நாடாளுமன்ற...

Read more

மைத்திரியை கிழித்து தொங்கவிடும், பேராசிரியர் சரத் விஜேசூரிய

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிட்ட போது வழங்கிய வாக்குறுதிகளை கேவலமான முறையில் காட்டிக்கொடுத்துள்ளதாக நீதியான சமூகத்தின் மக்கள் அமைப்பின் தலைவர் பேராசிரியர் சரத் விஜேசூரிய...

Read more
Page 1451 of 2227 1 1,450 1,451 1,452 2,227