Easy 24 News

தேர்தலை மையப்படுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த்தை

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக மாபெரும் கூட்டணியொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் தற்போது ஈடுபட்டு வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல்...

Read more

ஜனநாயக விரோதிகளை தோற்கடிக்க புதிய கூட்டணி!

ஜனநாயக விரோதிகளை தோற்கடிக்கின்ற புதிய கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நேற்று இரவே ஆரம்பிக்கப் போவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர்...

Read more

மைத்திரியின் செயற்பாட்டால் இலங்கைக்கு கிட்டிய நன்மை பறிபோகுமா?

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்திற்கு மீள வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கான நிபந்தனைகளின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்யும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவொன்று...

Read more

இன்று வரவுள்ளது வரவாற்று தீர்ப்பு? 10 மணிக்கு விசாரணை ஆரம்பம்!

சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு எதிராக நேற்று தாக்கல் செய்யப்பட்ட13 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நேற்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருந்த உச்ச...

Read more

இலங்கை உயர்நீதிமன்ற தீர்ப்பை, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது

சிறிலாங்காவின் கொழும்பில் உள்ள - மேற்குலக பலம் வாய்ந்த நாடொன்றின் தூதுவர்  ஒருவர் சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து பேசியுள்ளார் உயர்நீதிமன்ற தீர்ப்பை உலகமே பார்த்துக்...

Read more

பிரதமராக போட்டியிடத்தயார் :சஜித் திடீர் அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்க தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன், பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிட தயாராக...

Read more

நீதிமன்றம் தொடர்பில், தெளிவான நம்பிக்கையிருக்கிறது – லக்ஷ்மன் கிரியெல்ல

நீதிமன்றம் தொடர்பில் எனக்கு தெளிவான நம்பிக்கையிருக்கிறது, ஏனென்றால் அரசியலமைப்பு அதனைவிட மிகவும் தெளிவாக இருக்கின்றது என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக...

Read more

100 ரூபாவை திருப்பித்தரவில்லை என, உதய கம்மன்பில மீது மக்கள் முறைப்பாடு

பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் 100 ரூபா பணத்தை திருப்பித் தருமாறு மக்கள் கோரியதனால் பதற்ற நிலைமை ஏற்பட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை...

Read more

முஸ்லிம்களுடைய சகல பிரச்சினைகளுக்கும், எனது தலைமையில் தீர்வு காணப்பட்டது – மகிந்த

கடந்த கால யுத்தின் போது வட கிழக்கு பகுதிகளில் முஸ்லிம்கள் அனுபவித்த சகல பிரச்சினைகளுக்கும் எனது தலைமையிலான அரசிலேயே தீா்வு காணப்பட்டது. முதுாரில் ஏற்பட்ட பிரச்சினைகள், முஸ்லிம்கள்...

Read more

ஜப்பானில் உள்ள, இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஜப்பானில் தொழில் ஈடுபட்டுள்ள உயர்தரத்திலான ஆற்றலை கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தரமாக தங்கியிருக்க கூடிய சந்தர்ப்பத்தை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது. ஜப்பான் நாட்டில் மக்களின் எண்ணிக்கை...

Read more
Page 1444 of 2227 1 1,443 1,444 1,445 2,227