Easy 24 News

வீட்டில் வாகனங்களை எங்கே விடவேண்டும் வாஸ்து சாஸ்திரம் ?

நம்முடைய வீட்டில் வாகனங்கள் நிறுத்துமிடத்தை வாஸ்து முறைப்படி அமைத்து கொள்வதன் மூலம் இந்த தொந்தரவில் இருந்து எளிதில் தப்பித்து கொள்ள முடியும்.வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பாகத்தில்...

Read more

மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் நுவரெலியா நகரில் ஊர்வலம்

நாட்டின் ஆட்சியை நடத்தக் கூடியவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினரே என்பதை மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் நுவரெலியா நகரில் ஊர்வலம் இன்று முன்னெடுக்கப்பட்டது. பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை...

Read more

விரல் சுட்­டிக் குற்­றம் சுமத்த முடி­யாத விட­யம்

இலங்கை அர­சி­ய­லில் உல­கப் பிர­சித்தி பெற்ற இரா­ஜ­தந்­தி­ரி­யாக உரு­வெ­டுத்­த­வர் ஜே.ஆர் ஜெய­வர்த்­தன. இவர் ஒரு முழு­நேர அர­சி­யல்­வாதி. தனது மூளைப்­ப­லத்­தால், உள்நாட்டு அர­சி­யல், பிராந்­திய அர­சி­யல், பன்­னாட்டு...

Read more

பொலிஸ், அரச துறை­யி­னர் எப்­போது தமிழ் மொழி­யில் எழு­தப்­ப­ழ­கு­வார்­கள்

மும்­மொ­ழித் தேர்ச்­சித் தகு­திப்­பாட்­டுப் பரீ­சீ­ல­னை­யு­டன் உள்­வாங்­கப்­ப­டு­கின்ற இலங்­கைப் பொலி­ஸார் இற்­றை­வ­ரைக்­கும் சிங்­கள மொழி­யி­லேயே மக்­க­ளின் குற்­றங்­க­ளை­யும், முறைப்­பாட்­டை­யும் பதிவு செய்து வரு­கின்­ற­னர். பொலி­ஸா­ரின் இந்த மொழி­ய­றி­வுப் பிரச்­சி­னை­யால்...

Read more

மைத்­தி­ரி­யின் அற்ப ஆசையே நெருக்­கடி நிலைக்கு கார­ணம்

அரச தலை­வ­ரின் அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி நாட்­டில் சர்­வா­தி­கா­ரத்தை உரு­வாக்­க­வும் இரண்­டா­வது முறை­யாக அரச தலை­வ­ரா­க­வும் அற்ப ஆசை­யி­லேயே நாட்­டில் இவ்­வா­றான நெருக்­கடி நிலையை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன...

Read more

கர்ப்பிணி பெண் உத்தியோகத்தரிடம் தரக்குறைவாகப் பேசி அடாவடி

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு கமநலசேவை நிலையத்தில் புகுந்த ஏறாவூர் நபர் அங்கு கடமையில் இருந்த கர்ப்பிணி பெண் உத்தியோகத்தரிடம் தரக்குறைவாகப் பேசிய அடாவடித்தனம்...

Read more

சக பெண்ணை கடித்து குதறிய யாழ்ப்பாணத்து பெண்

சித்தசுவாதீனமற்றவர் என்று கூறப்படும் பெண் குடும்பப் பெண்ணைக் கடித்துக் குதறிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளது.  காயமடைந்த அவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச்...

Read more

பின்தங்கிய பகுதிகளில் பணிபுரியும் வண்ணம் விண்ணப்பங்கள் கோரபடவுள்ளன

வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மட்டுமே பணிபுரியும் வண்ணம் விண்ணப்பங்கள் கோருவதற்கு அமைய விபரங்கள் திரட்டப்பட்டு விசேட ஏற்பாடுகள் இடம்பெறுவதாக வடக்கு...

Read more

மாரி மழையிலும் நீரில்லாத திட்டக்கிணறுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டச் செயலகம் கரைச்சி பிரதேச செயலகம் இணைந்து 2016ம் ஆண்டு முன்னெடுத்த திட்டக் குணற்றுள் இன்றும் ஒரு துளி நீர் கிடையாது. கிளிநொச்சி மாவட்டம்...

Read more

பிடிக்க முற்பட்ட முதியவரை தீண்டிய நாகம் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த நாக பாம்பினை பிடிக்க முயன்றவரை பாம்பு தீண்டியதினால் முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இணுவுல் துரை வீதியில் உள்ள...

Read more
Page 1423 of 2227 1 1,422 1,423 1,424 2,227