நாம் ஜனநாயக வழியில் நடப்பதால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் எமக்குச் சாதகமாகவே அமையும். ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும். தீர்ப்பு வெளியானவுடன் ஐக்கிய தேசியக் கட்சி சில...
Read moreகடந்த மூன்றரை வருடங்களாக பிரதமராக மாத்திரமல்லாது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணிலே செயற்பட்டார் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 19ஆம் அரசியலமைப்பின் மோசமான நிலைக்கு...
Read more“பைத்தியக்காரனை பைத்தியக்காரன் என்றுதான் நாம் சொல்ல முடியும். அவ்வாறு சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நிலைமைக்குப் போய்விட்டார் என்பதை நினைத்து,...
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், புதிதாக அரசாங்கம் அமைக்க ஐக்கிய தேசிய முன்னணிக்கு...
Read moreஉயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாது செயற்பட மைத்திரி - மஹிந்த தரப்பு அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை...
Read moreமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி உயரமான நத்தார் மரம் நேற்று முன்தினம் மாலை திறந்து வைக்கப்பட்டது. பங்குத்தந்தை லோரன்ஸ் அடிகளாரால்...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்குப் பொதுத் தேர்தலே தீர்வாக அமையும். ஜனாதிபதித் தேர்தலை தற்போது நடத்துவதற்கான தேவை ஏற்படவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்....
Read moreஅம்பாரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப் பெய்யும் அடை மழையால் மாவட்ட த்தின் கரையோரப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு ள்ளது. கடும்...
Read moreதோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் திடீரென எடுத்த முடிவு அல்லவென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
Read moreபிரதமர், அமைச்சரவை அதிகாரங்களில் இருந்தவர்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் நாட்டில் பொருளாதாரம் மட்டுமன்றி மக்களின் அன்றாட வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு வழங்கப்பட இருந்த நிவாரணங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல...
Read more