கடும் மழை காரணமாக அம்பாறை, சாகாமம் பிரதான வீதியின் கூளாவடி பிரதேச தாம்போதிக்கு மேல் வெள்ளம் பாய்ந்து வருவதை படத்தில் காணலாம். இதனால் அலிக்கம்பை கூளாவடி போக்குவரத்து...
Read moreவடக்கு, கிழக்குவாழ் தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது கொண்டிருந்த நம்பிக்கையில் எந்தவித குறைவும் ஏற்படவில்லையென்பது இரணைமடுவில் அவருக்கு வழங்கிய வரவேற்பின் மூலம் உறுதியாகியிருப்பதாக பாராளுமன்ற...
Read moreரொட்டவெவ குறூப், திருமலை மாவட்ட விசேட நிருபர்கள் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவத்தின் வசமிருந்த 12 ஏக்கர் காணிகள் நேற்று (10) கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி...
Read moreசுன்னாகம் பிரதேசத்தில் இயங்கி வந்த உடற்பயிற்சி நிலையம் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில்...
Read moreகாணாமல் போனவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் தொடர்பில் எங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்கும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நேற்று எழிலன் (சசிதரன்)...
Read moreஇரணைமடு குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ. சேனநாயக்க அவர்களின் நினைவுகல்லை மீளவும் அதே பகுதியில் வைப்பதற்கு வடமாகாண ஆளுனர் அலுவலகத்தின் நேரடிக் கண்காணிப்பில் நேற்று...
Read moreவடக்கின் பல முக்கிய வீதிகளில் திடீரென பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தின் ஸ்ரான்லி வீதி, யாழ். நகர் பகுதிகள் மற்றும் யாழ்ப்பாணத்தின் பல வீதிகளில் இவ்வாறு படையினர்...
Read moreஇத்தாலியின் வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியொருவர் அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்று பகல் இந்தச்...
Read moreகொழும்பு - மட்டக்குளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பத்தில் பெண் ஒருவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இந்த...
Read moreகொசோவோ தனிநாடாக மாறியமை போன்று தமிழர் பிரதேசமாகிய வடக்கு – கிழக்கு பிராந்தியமும் தனிநாடாக உருவாக்கப்படவேண்டும். இனப்படுகொலை நடந்தமைக்கான ஆதாரங்கள் போதியளவு உள்ளன.. ஐ.நாவில் இனப்படுகொலைத் தீர்மானத்துடன்,...
Read more