Easy 24 News

4 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தாய்!

அமெரிக்காவில் 4 வயது மகனுக்கு அவரது தாய் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கிரிஸ்டல் என்ற பெண்ணிற்கு 4 வயதில் ஒரு...

Read more

லீக் ஆன முகநூல் பயனாளர்களின் புகைப்படங்கள் : அதிர்ச்சி தகவல்

செப்டம்பர் 13ம் திகதி முதல் 25 வரையிலான காலத்தில் சில 3ஆம் நபர் ஆப்கள் மூலம் முகநூல் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முகநூல் வாடிக்கையாளர்களின்...

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது கடும் கோபத்தில் மஹிந்த!

தற்போதைய அரசாங்கத்தின் ரிமோட் கன்ட்ரோல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமே உள்ளது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர்  மஹிந்த ராஜபக்ஷ...

Read more

மர்ம காய்ச்சலால் மாணவனுக்கு ஏற்பட்ட நிலை!

சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் மாணவன் ஒருவர் நேற்று முன்தினம் மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட...

Read more

மஹிந்தவிடமிருந்து சுதந்திரத்தை பாதுகாக்கவே ஐ.தே.க.வுக்கு ஆதரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் பறிபோன சுதந்திரம் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னரே அனைத்து மக்களுக்கும் கிடைக்கப்பெற்றது. அச்சுதந்திரத்தை பாதுகாக்கவே ஐக்கிய தேசிய கட்சிக்கு, தமிழ்...

Read more

முடிவுக்கு வந்த பதவி விடைபெற்றார் மஹிந்த!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  சற்று முன்னர்  தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் நாடாளுமன்ற...

Read more

கூட்டமைப்பின் ஆதிக்கத்தை அடக்க மைத்திரி போடும் புதுத்திட்டம்!

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக, நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

Read more

சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு நீதிமன்று அடுத்தடுத்து சூடுவைப்பு !சம்பந்தன் மகிழ்ச்சி தெரிவிப்பு

“இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியிலிருந்து அரசமைப்புக்கு முரணாக இடம்பெற்றுவந்த சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் அடுத்தடுத்து தக்க பாடம் புகட்டி தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இதனை நாம்...

Read more

தலைநகரில் ஆயிரக் கணக்கில் பொலிஸார் குவிப்பு!

தற்போது பண்டிகை காலம் என்பதால் நாடு தழுவிய ரீதியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு நகரின் பாதுகாப்புகள் மேலும் பலப்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. பண்டிகைக்...

Read more

மஹிந்தவின் திடீர் முடிவிற்கான காரணம் வெளியானது!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஒக்ரோபர் 26ஆம் திகதி பிரதமராக மஹிந்த ராஜபக்ச, நியமிக்கப்பட்டார். இன்று அவர் தனது பிரதமர் பதவியை விட்டு விலக முடிவு செய்திருக்கிறார். இதற்கான...

Read more
Page 1387 of 2227 1 1,386 1,387 1,388 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News