Easy 24 News

வரலாற்றை மாற்றி எழுதிய பரீட்சை முடிவு – ஊரே கொண்டாடும் மகன்

அம்பாறை – நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 15ஆம் கிராமத்தை சேர்ந்த மாணவன் முருகமூர்த்தி கிருஷாந் க.பொ.த உயர் தரத்தில் மாவட்ட ரீதியில் 13ஆம் இடத்தை பெற்று பிரதேசத்தில்...

Read more

ஹமில்டனில் மரத்தை பதம் பார்த்த கார்!

ஹமில்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து, குவாக்கர் கிரெஸெண்ட் அருகே குயின் விக்டோரியா டிரைவ் பகுதியில் இடம்பெற்றுள்ளது....

Read more

திகில் நிறைந்த மருத்துவ அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு!

மெக்கில் பல்கலைக்கழகத்தின், நூறு ஆண்டுகள் பழமையான மேட் அபோட் மருத்துவ அருங்காட்சியகம், மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எலும்புக்கூடுகள், மூளை, முதுகெலும்பு ஆகியன இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு உண்மையான சில...

Read more

யாழ்.கொக்குவில் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல்

யாழ்.கொக்குவில் பகுதியில் வீட்டிலிருந்த ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் ஆலய பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read more

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய கால்பந்து வீரர்களை மீட்டவர்களுக்கு பிரித்தானியா கௌரவிப்பு!

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய கால்பந்து வீரர்களை போராடி மீட்டவர்களுக்கு பிரித்தானியா பாராட்டு தெரிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு பிரித்தானிய மகாராணியினால் வெளியிடப்பட்டுள்ள கௌரவிப்பு பட்டியலில் இவர்களது பெயர்களும் உள்ளடக்கப்பட்டு...

Read more

A/L பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள்

2018 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகின. அதற்கமைய தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன. இதனடிப்படையில் முதலாம்,...

Read more

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பா?

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லையென, அறிவிக்கப்பட்டுள்ளது.  வானிலை அவதான நிலையம் இதனை தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு...

Read more

இரணைமடுக்குளம் நீர் பாய்தலின் பின்னணியில் வெளிவந்த முக்கிய தகவல்

இன்றைய வெள்ளப்பெருக்கையும்,நம் மாகாண அரசும் ,அரசியல் தலைமைகளும் அலுத்து புலம்புவதை நினைக்க என்ன செய்வதென்று புரியவில்லை - தமிழீழ நடைமுறை அரசின் உட்கட்டுமானம் எப்படி இருந்தது என்று...

Read more

புலிகளால் பாதுகாக்கப்பட்ட மிகப்பெரிய சொத்தின் தற்போதைய நிலை ?

ஈழத்தின் தலைநகர் என்று சொல்லப்படும் திருகோணமலையில் காணப்படும் மிக பெரிய குளம் கந்தளாய் குளம் .வரலாற்றுடன் பல தகவல்களை தன்னகத்தே கொண்டு தற்போது பெயர் திரிபுகள் பலவற்றை...

Read more

புலிகளின் வான் படைபற்றி வெளியான அரிய தகவல்

வரலாறு அறிவோம் - புலிகளின் வான் படை. ஒரு போராளி இயக்கமாக புலிகள் அமைப்பு சர்வதேசத்தை பல சந்தர்பங்களில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.ஆனால் உலகை ஆச்சரிய பட மட்டும்...

Read more
Page 1361 of 2227 1 1,360 1,361 1,362 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News