Easy 24 News

தலவாக்கலையில் தீ; கடை எரிந்து நாசம்

தலவாக்கலை பஸ் நிலையத்திற்கு பின் பகுதியிலுள்ள சில்லறை கடையொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இத் தீ விபத்து நேற்று (30)...

Read more

தெற்கிலிருந்து வடக்குக்கு மனித நேய ரயில்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மாத்தறையிலிருந்து கிளிநொச்சிக்கு ரயிலொன்று நாளை புறப்பட்டுச் செல்லவுள்ளது. நாளை காலை 6.30 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் இந்த...

Read more

சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை

பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களில் மேலும் பொது மக்களின் செலவீனங்களுக்கு வழிவகுக்கும் வகையில் மாற்றங்களைச் செய்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மீள்பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க விருப்பதாகத் தெரியவருகிறது....

Read more

உக்கிரமான அரசியல் போட்டிக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு

இரண்டு பிரதான சிங்கள கட்சிகளினதும் ஒத்துழைப்பு இல்லாமல் அரசியல் தீர்வை ஏற்படுத்த முடியாது. இந்த யதார்த்தமான நிலைமையில் பிரதான சிங்கள கட்சிகளில் ஒன்றை தீவிரமாக எதிர்த்தபடி தமிழர்...

Read more

உயர் தர பெறுபேறு மீள் பரிசீலனை ஜனவரி 16 ஆம் திகதியுடன் நிறைவு

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக  பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான...

Read more

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான தனது தனிப்பட்ட விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று (30) இரவு 11.00 மணிக்கு நாட்டை வந்தடைந்துள்ளார். ஸ்ரீ லங்கன் விமான சேவையின்...

Read more

மனைவியை வெட்டிக்கொன்றுவிட்டு தலையுடன் தப்பிச் சென்ற கணவன்!

நபர் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவரின் தலையுடன் தப்பியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரியிலுள்ள பிரதேசமொன்றில் மனைவியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரைக்...

Read more

பரீட்சை முடிவுகளை நள்ளிரவில் வெளியிடுவது பொருத்தமற்றது

இலங்கையில் நடைபெறும் பாடசாலை சார்ந்த மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நள்ளிரவில் வெளியிடும் நடைமுறை மோசமானதொரு செயற்பாடு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில்...

Read more

எச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்: இரத்தம் வழங்கிய இளைஞர் உயிரிழப்பு

சாத்தூர் கர்ப்பிணி தாய்க்கு எச்.ஐ.வி இரத்தம் ஏற்றிய விவகாரத்தில் இரத்தம் வழங்கிய இளைஞர், மதுரை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்...

Read more
Page 1360 of 2227 1 1,359 1,360 1,361 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News