Easy 24 News

புதிய லக்கலை நகரம் மக்களிடம் இன்று கையளிப்பு

லக்கல நகரத்திற்குப் பதிலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நகரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(08) வைபவரீதியாக மக்களிடம் கையளிக்கவுள்ளார். நவீன வசதிகளைக் கொண்ட புதிய லக்கலை நகரம் லக்கலையின்...

Read more

புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

பிறந்துள்ள புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற கூட்டம் இன்று (8) பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது. சர்வதேச இராஜதந்திர சலுகைகள் தொடர்பான சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்...

Read more

ஆபிரிக்காவிற்கு சென்ற கியூபெக்கைச் சேர்ந்த 34 வயது பெண்ணை காணவில்லை!

கியூபெக்கைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் மேற்கு ஆபிரிக்க நாடானா புர்க்கீனோ ஃபாசோவில் காணாமல் போயுள்ளார். இத்தாலியைச் சேர்நத 30 வயதுடைய ஆண் நண்பருடன் ஆபிரிக்காவுக்கு...

Read more

வட. மாகாண ஆளுநராக மீண்டும் குரேயை நியமிக்க கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரேயை நியமிக்க கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம்...

Read more

ஒஸ்லோ மாநகர பிரதி மேஜர் கம்சாயினியின் கருத்துக்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட இலங்கை ஊடக, பெண்ணிய செயற்பாட்டாளர்

நோர்வே - ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி குணரட்ணத்துடனான நேற்றைய சந்திந்திப்பு பற்றி உங்களோடு சிறு பகிர்வு . - சிறு பிள்ளை வேளாண்மை விளைந்தும்...

Read more

9 வயது சிறுமியை கொலை செய்து புதைத்த தாய்! இலங்கையில் நடந்த கொடூரம்

9 வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா...

Read more

இந்தோனேஷியாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் 6.6 ரிச்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொலுக்கா கடலுக்கடியில் சுமார் 108 மைல் தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம்...

Read more

கல்லடி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியை காப்பாற்ற இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்போதும் குறித்த சிறுமியை...

Read more

நாமல் குமார மீது குறிவைக்கும் சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களை படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, நாமல் குமார,  சிறிலங்கா இராணுவ காவல்துறையினால்...

Read more

சீனக்குடாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தினால் சர்ச்சை

சிறிலங்காவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிலரை ஏற்றி வந்த தனியார் ஜெட் விமானம்  ஒன்று, திருகோணமலை, சீனக்குடா விமானத் தளத்தில் இருந்து, அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

Read more
Page 1349 of 2227 1 1,348 1,349 1,350 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News