Easy 24 News

சந்திரிக்காவின் தில்லுமுல்லு எட்டு வருடங்களின் பின் அம்பலம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பாரிய குற்றச்சாட்டு கடந்த 8 வருடங்களாக மூடி மறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த முறைப்பாடு...

Read more

மகிந்தவும் ஜோதிடரும் மர்மங்கள் தெரியுமா ?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், ஜோதிடருக்கு வழங்கிய வாகனம் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவையில் பணி செய்யாத தனக்கு, மிஹின் லங்கா ஊடாக...

Read more

எதிர்க்கட்சி தலைவர் யார் என இன்று அறிவிக்கப்படும்

2019ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது. இதன்போது நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை சபாநாயகர்...

Read more

நடுவீதியில் மோதிக்கொண்ட கருணாவும் ,யோகேஸ்வரனும் .

அண்மையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் தமிழ் மக்களுக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய காரணம் என்றும் கருணா என அழைக்கப்படும் முன்னாள்...

Read more

இலங்கையில் பனி மழை !

டிசம்பர் மாதம் குட்டி இங்கிலாந்து என்று அழைக்கப்படும் அழகிய நுவரெலியாவில் மேலும் அழகு சேர்க்கும் வகையில் பனி மழை பொழியும் காலம் இது, அந்த வகையில் நேற்று...

Read more

கண்டியில் ஐந்து மாடி கட்டடத்தில் பாரிய தீ!

கண்டி, யட்டிநுவர பகுதியிலுள்ள ஐந்து மாடிகள் கொண்ட கட்டடமொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தீடீரென தீப்பரவியுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் தொடர்ச்சியாக...

Read more

புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தை தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

கொலை செய்து புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 9 வயது சிறுமியின் உடலைத் தோண்டியெடுக்க நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது. பதுளை ஹாலி எல – கன்தேகெதர சார்ணியா தோட்டம்...

Read more

எதிர்கட்சி கூட்டணி குறித்து அரசாங்கம் அஞ்சுகிறது

எதிர்கட்சி கூட்டணி தொடர்பில் அரசாங்கத்துக்கு அச்சம் ஏற்பட்டுள்ளமையால், அதனை குழப்பும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற...

Read more

ஜனாதிபதி பதவியேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் பூர்த்தி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் நிறைவடைகின்றன. இதன்பொருட்டு ‘லக்கல’ புதிய நகர் இன்று (செவ்வாய்க்கிழமை) மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்...

Read more

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மறுசீரமைப்பு குறித்து ஆராய குழு

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வது தொடர்பில்  பரிந்துரைகளை முன்வைப்பதற்காக  இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். இக்குழுவில், கலாநிதி...

Read more
Page 1348 of 2227 1 1,347 1,348 1,349 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News