ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!
June 17, 2026
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் மீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முறையான சட்டமொன்றை உருவாக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கரந்தெனிய மகாவித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்...
Read moreபாராளுமன்ற உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு பாாளுமன்ற உறுப்பினருக்கு இவ்வளவு காலமும் வழங்கப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும், நான்காக அதிகரிப்பதற்கு அரசாங்கம்...
Read moreஇந்திய மத்திய வங்கி 400 கோடி அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு உடன்பாட்டை தெரிவித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது. இந்நாட்டுக்குள் வரும் வெளிநாட்டு...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அல்லது கோட்டபய ராஜபக்ஷ ஆகிய இருவரில் ஒருவர் திறந்த கூட்டணி ஒன்றின் ஊடாக களமிறங்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான்...
Read moreகிழக்கு மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்ற எம். எல். ஏ. ஹிஸ்புல்லா 09.01.2019 தினம் மக்களை சந்திக்கவுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் காலை 8.30 மணி தொடக்கம்...
Read moreதியாகங்களை மறந்து உள்ள சில தமிழ் அமைப்புக்கள் இலங்கையிலும் சரி புலம்பெயர் நாடுகளிலும் சரி தமிழர்கள் வழங்கிய உயிர்கொடைகளை மறந்து வாழ்வது வேதனையானது . இலங்கை அரசியலில்...
Read moreமுதன்முறையாக தமிழர் ஒருவர் வட மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை வரவேற்கத்தக்க விடயம் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். முதன்முறையாக சிறந்த கல்விப்...
Read moreநாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்ப்பட்ட சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவால் 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்ப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுவது உண்மையானால், 2018...
Read moreசிறுவர்களின் உளவியல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்பாக தீர்மானம் எடுப்பது அத்தியாவசியமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ்...
Read moreமுஸ்லிம் நபர் ஒருவரை தமிழ் இனவாத குழு ஒன்று நிர்வாணப்படுத்தி தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதுடன் அதை காணாளி செய்து வட்ஸ்அப் ஊடாக வைரலாக பரவவும் விட்டிருந்தனர்....
Read more