Easy 24 News

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை நேற்று (10) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் என்பவற்றின் ஒரு லீட்டருக்கான விலை...

Read more

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது

எரிபொருள் விலை நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 92 மற்றும் 93 ஒக்டைன் எரிபொருள் வகையின்...

Read more

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அக்கட்சியின்...

Read more

அர­சி­யல் அமைப்பே தெரி­யாத அரச தலை வர்

அர­சி­யல் அமைப்பே தெரி­யாத அரச தலை வர் இனி­யும் அந்த அதி­கா­ரத்­தில் இருக்க வேண்­டுமா என்­பதை நாடா­ளு­மன்­றம் தீர்­மா­னிக்க வேண்­டும். இந்த அர­சுக்கு முது­கெ­லும்­புள்­ள­ தெ­னில் அர­சி­யல்...

Read more

பர­ரா­ஜ­சிங்­கத்தை பிள்­ளை­யான் உள்­ளிட்ட 6 பேர் இணைந்தே படு­கொலை செய்­தோம் திடுக்கிடும் வாக்குமூலம்

தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தை பிள்­ளை­யான் உள்­ளிட்ட 6 பேர் இணைந்தே படு­கொலை செய்­தோம் என முத­லா­வது மற்­றும் இரண்­டா­வது எதி­ரி­கள்...

Read more

புதிய அர­ச­மைப்பு நிறை­வே­றி­னால் நாடு ஒன்­பது துண்­டு­க­ளாகப் பிரி­யும்

புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­பட்­டால் நாட்­டுக்கு ஏற்­ப­டும் பாத­கங்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டுள்ள எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, நாட்டை ஒன்­பது துண்­டு­க­ளா­கப் பிரித்து சுயாட் சிக்கு சமாந்­தி­ர­மான அதி­கா­ரங்­களை இந்த...

Read more

திரைப்படம் பார்க்க பணம் தராத தந்தையை எரித்த மகன்

விஸ்வாசம் படம் பார்க்க காசு தராத அப்பாவை பெட்ரோல் ஊற்றி மகன் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களின் பெரும்...

Read more

இராசாயன குண்டுகளைப் பயன்படுத்தாவிட்டால் ஏன் சர்வதேச விசாரணைக்குப் பயப்பட வேண்டும் : சிறீதரன்

இறுதி யுத்தத்தில் இலங்கைப் படையினர் இராசாயன குண்டுகளையோ, கொத்தணி குண்டுகளையே பயன்படுத்தவில்லை என்றால், ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்....

Read more

கருணாவுக்கு தக்க தண்டனை கிடைக்கும்

கருணா செய்த அநியாயங்களிலிருந்து தப்பிக்கவே முடியாது எனவும், அவருக்குத் தக்க தண்டனை கிடைக்கும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்....

Read more

பழைய முறைப்படி தேர்தலை நடாத்த பிரதான கட்சிகள் இணக்கம்-கிரியெல்ல

மாகாண சபைத் தேர்தலை விகிதாசார முறையில் நடத்துவதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் இணங்கியிருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இதுவிடயத்தில் சபைக்குத் தலைமை தாங்கிய...

Read more
Page 1345 of 2227 1 1,344 1,345 1,346 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News