Easy 24 News

பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்

பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழுவொன்றுடன் சம்பந்தப்பட்ட 50 பேருடைய தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு...

Read more

முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புவாரத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிலையில் வடக்கில் படையினர்...

Read more

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணிக்கட்சியின் முதலாவது மத்திய குழுக்கூட்டம் யாழில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு அருகாமையில்...

Read more

தமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்- யோகேஸ்வரன்

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நிகரான அதிகாரம், இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்...

Read more

யாழில் சடலத்தை அடையாளம் காட்டிய கால் விரல்!

யாழ்ப்பாணம் நாவற்குளியில் ரயிலில் மோதி உயிரிழந்தவரை அவரது காலில் காணப்பட்ட மேலதிக விரல் அடையாளம் காண உதவியதாக தெரிவிக்கப்படுகின்றது. நாவற்குளி தொடருந்து பாலத்தை அண்மித்த பகுதியில் தண்டவாளத்தில்...

Read more

புளொட் அமைபை எங்கள் கட்சியில் இணைக்கமாட்டோம் :விக்கி

புளொட் அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவக் கட்சியாக இயங்குவதால் அவர்களை எந்தக் காலத்துக்கும் நாங்கள் தமிழ் மக்கள் முன்னணியில் இணைக்கமாட்டோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற...

Read more

இலங்கையில் ஒரே நாளில் 3,807 பேர் அதிரடியாக கைது!

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 3,807 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை முழுவதும் நேற்று (19) இரவு முதல் இன்று (20) அதிகாலை...

Read more

நீங்கள் சொன்ன பின்பே நாம் சொல்லுவோம் – ஜனாதிபதி வேட்பாளர் பற்றி மகிந்த

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே, தமது தரப்பு வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு...

Read more

காலையிலும் இரவிலும் குளிரான வானிலை நிலவும்

நாட்டில் நிலவிவரும் தொடர் சீரற்ற காலநிலை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், காலையிலும் இரவிலும் குளிரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

Read more

சுமந்திரனின் சொல்லை கேட்க வேண்டாம் அரசுக்கு மகிந்த உத்தரவு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு தேவையான விதத்தில் அரசாங்கத்தை ஆட்டிக் கொண்டிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுமந்திரனின் கனவை...

Read more
Page 1329 of 2227 1 1,328 1,329 1,330 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News