Easy 24 News

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் சிலர் ஈடுபட்டிருந்த...

Read more

வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகளின் தேவை

புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதன் பிரதான நோக்கம் வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகளின் தேவைப்பாடென நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணத்துங்க குறிப்பிட்டுள்ளார். மினுவாங்கொட பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற...

Read more

மக்களின் நலனை கருத்திற்கொண்டே செயற்படுகின்றோம் -சம்பிக ரணவக்க

நாம் பெருமைக்காக எதனையும் செய்யவில்லை. மக்களின் நலனை கருத்திற்கொண்டே செயற்படுகின்றோமென மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற...

Read more

சவேந்திர சில்வா உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும்

யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின்...

Read more

கிண்ணியாவில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

திருகோணமலை கிண்ணியா கங்கை பாலத்துக்கு அருகில் காணாமல் போன இளைஞர்கள் இருவரில் ஒருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) காலை பத்து முப்பது மணி...

Read more

விமானத்தில் நாயைக் கொண்டுவந்தவரா ஜனாதிபதி வேட்பாளர் ?

சூரிஜ் நகருக்கு விமானம் அனுப்பி வீட்டில் வளர்ப்பதற்காக நாயொன்றை எடுத்து வந்தவரையே ஜனாதிபதி வேட்பாாளராக நிறுத்த எதிரணி தயாராகி வருவதாகவும், இப்படிப்பட்ட ஒருவரே தம்மிடம் அதிகாரத்தை வழங்குமாறு...

Read more

20 மோப்ப நாய்களை வெளிநாட்டிலிருந்து எடுத்துவர அமைச்சரவை தீர்மானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப் பொருள் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்த 20 மோப்ப நாய்களை வெளிநாட்டிலிருந்து எடுத்துவர அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம்...

Read more

ஓட்டல் மீது மண் சரிந்து விழுந்த விபத்தில் 15 பேர் பலி

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அன்டியன் நகரில் மலை அடிவாரத்தில் ஒரு ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக...

Read more

கடும் பனிப்பொழிவில் நடந்த விநோத திருமணம்

ஆறு கிலோ மீட்டம் தூரம் உறைப்பனியில் நடந்து சென்று 25பேருடன் நடைபெற்ற விநோத திருமணம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. கொட்டும் பனியில் நடைபெற்ற இந்த திருமணம் அப்பகுதியில்...

Read more

ரோட்ரோலரில் வந்து மணமகளுக்கு தாலிகட்டிய மணமகன்

மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் நேற்று அக்ரா பத்ரா மற்றும் அருந்ததி தராஃப்தார் ஆகியோருக்கு திருமண நடைபெற்றது. வழக்கமாக மணமகள் வீட்டுக்கு மணமகனை குதிரை அல்லது காரில்...

Read more
Page 1316 of 2227 1 1,315 1,316 1,317 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News