Easy 24 News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!

பல நாடுகளில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களின் ஊழியர்கள் தமது பயணிகளின் களைப்பை போக்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். இந்த விடயம் தொடர்பான பிளேஷ் மொப்  என்ற...

Read more

ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு!

வெளிநாட்டில் 10 ஆயிரம் வேலை வாய்ப்பு! இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளிநாடுகளுக்கு 10 ஆயிரம் பயிற்றப்பட்ட இலங்கை தொழிலாளர்களை அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு...

Read more

நெடுங்கேணியை ஆக்கிரமிக்கும் இரகசிய நகர்வு

நெடுங்கேணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள கச்சர்சமனங் குளம் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கைக்கு தேவையானளவு நீரை சேமிக்கும் வகையில் இரகசியமாக புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அண்டிய பிரதேசங்களில்...

Read more

ஐரோப்பா மோகம்! பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த இலங்கை பெண்

இத்தாலிக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்து பல இளைஞர்களை திருமணம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களை பயன்படுத்தி இந்த முயற்சியில் ஈடுபட்ட...

Read more

நடுத்தெருவில் தவித்த மணமகன், மணமகள்!

கொழும்பு காலிமுகத்திடலில் மணமகன் மற்றும் மணமகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது. இதன்...

Read more

அஜித் மானப்பெரும இராஜாங்க அமைச்சராக நியமனம்

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக அஜித் மானப்பெரும பதவி பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். புதிய அரசாங்கத்தில் சுற்றாடல் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த அவர்,  வியாழக்கிழமை ...

Read more

புதிய அரசமைப்பு ஒருபோதுமே வராது

புதிய அரசமைப்பு ஒருபோதுமே வராது. அது நடக்காது. அதற்கான காலம் கடந்துவிட்டது.” – இவ்வாறு அடித்துக் கூறினார் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன்....

Read more

உடல் சிதறி பலியான தமிழ் விரிவுரையாளர்!

பாரிய வாகன விபத்தில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இரசாயனவியல் விரிவுரையாளர் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூரில் இடம்பெற்ற வீதி விபத்திலேயே...

Read more

கிளிநொச்சியில் படைப்புளு விழிப்புணர்வு பேரணி

இதுவரை காலமும்  இலங்கையில் கண்டுபிடிக்கப்படாத  பீடையான படைப்புழு பற்றிய விழிப்புணரவு பேரணி ஒன்று  31-01-2019 கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை எட்டு முப்பது மணிக்கு கிளிநொச்சி கரடி...

Read more

இரகசியங்கள்! அம்பலப்படுத்தும் மைத்திரி

இலங்கை தொடர்பான பெறுமதியான ஆவணங்கள் இரகசியமான முறையில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன வெளிப்படுத்தியுள்ளார். தேசிய காப்பக திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்த இலங்கை தொடர்பான பெறுமதியான ஆவணங்கள்...

Read more
Page 1315 of 2227 1 1,314 1,315 1,316 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News