ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு
June 18, 2026
ஜனநாயக தேசிய முன்னணியாக உருவெடுக்கவுள்ள எமது கூட்டணியை எவராவும் அசைக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்...
Read moreதேசிய அரசாங்கத்தினை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்வசமுள்ள அமைச்சுப் பொறுப்புக்களைத் துறக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கம்...
Read moreகாஷ்மீரில் செயற்பட்டுவரும் பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகளுக்கு விரைவில் உரிய பதிலடி கொடுக்கப்படும் என மத்திய உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் தாக்குதல்...
Read moreதாய்லாந்தில் இடம்பெறவுள்ள பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முயன்றதற்காக அந்நாட்டு இளவரசி உபோல்ரத்தனா மன்னிப்புக் கோரியுள்ளார். தாய்லாந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும், உதவி செய்ய வேண்டும் என்ற...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிபுறவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் துப்பாக்கி ரவைகள் சிலவற்றை பணம் வைக்கும் பேர்ஸ் ஒன்றில் எடுத்து வந்திருந்த ஒருவர் ஜனாதிபதி பாதுகாப்புப்...
Read moreதாயக மக்களுக்கு உதவுவதாக கூறி வெளிநாட்டில் கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன . தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உர்தவுகிறோம் என்ற போர்வையில் இசை நிகழ்வுகள் கலைநிகழ்வுகளை...
Read moreபொது இடத்தில், வீதிகளில் வெடி கொளுத்துவது தவறாகும். இறுதி ஊர்வலமாக இருந்தாலும் சரி வெடிகொளுத்தும் போது பொதுநலனைக் கருத்தில் எடுக்கவேண்டும். வீதியில் பயணிப்பவர்களுக்கு இடையூறாக வெடிகொளுத்துவதை ஏற்க...
Read moreகண்டி பிரதேசத்தை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சன நெரிசல் அதிகம் இருக்குமிடங்களில் பொது மக்களை ஏமாற்றி சிம் அட்டைகளை...
Read moreவவுனியா நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதிரம்பிட்டி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவனின் பெற்றோர் வீட்டைவிட்டு வெளியே சென்ற நிலையில்...
Read moreவவுனியா சாம்பல்தோட்டம் பகுதியியைச் சேர்ந்த ஓரு மாத குழந்தையின் மரணத்திற்கு தாய்பால் புரையேறியமையே காரணம் என கூறப்பட்ட நிலையில் குழந்தையின் இதயத்தில் துவாரம் இருந்தமை உடற்கூற்று மருத்துவ...
Read more