Easy 24 News

எங்கள் கூட்டணியை எவராலும் உடைக்க முடியாது

ஜனநாயக தேசிய முன்னணியாக உருவெடுக்கவுள்ள எமது கூட்டணியை எவராவும் அசைக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்...

Read more

ஜனாதிபதி தனது அமைச்சுப் பொறுப்புக்களைத் துறக்க வேண்டும்

தேசிய அரசாங்கத்தினை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்வசமுள்ள அமைச்சுப் பொறுப்புக்களைத் துறக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கம்...

Read more

உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகளுக்கு விரைவில் உரிய பதிலடி

காஷ்மீரில் செயற்பட்டுவரும் பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகளுக்கு விரைவில் உரிய பதிலடி கொடுக்கப்படும் என மத்திய உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் தாக்குதல்...

Read more

பிரதமர் பதவிக்கான போட்டி – இளவரசி மன்னிப்புக் கோரியுள்ளார்

தாய்லாந்தில் இடம்பெறவுள்ள பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முயன்றதற்காக அந்நாட்டு இளவரசி உபோல்ரத்தனா மன்னிப்புக் கோரியுள்ளார். தாய்லாந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும், உதவி செய்ய வேண்டும் என்ற...

Read more

ஜனாதிபதியின் நிகழ்வுக்கு துப்பாக்கி ரவைகளுடன் வந்தவர் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிபுறவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் துப்பாக்கி ரவைகள் சிலவற்றை பணம் வைக்கும் பேர்ஸ் ஒன்றில் எடுத்து வந்திருந்த ஒருவர் ஜனாதிபதி பாதுகாப்புப்...

Read more

தாயக மக்களுக்கு உதவுவதாக வெளிநாட்டில் கொள்ளை

தாயக மக்களுக்கு உதவுவதாக கூறி வெளிநாட்டில் கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன . தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உர்தவுகிறோம் என்ற போர்வையில் இசை நிகழ்வுகள் கலைநிகழ்வுகளை...

Read more

பொது இடத்தில், வீதிகளில் வெடி கொளுத்துவதற்கு நீதிபதி வைத்த ஆப்பு

பொது இடத்தில், வீதிகளில் வெடி கொளுத்துவது தவறாகும். இறுதி ஊர்வலமாக இருந்தாலும் சரி வெடிகொளுத்தும் போது பொதுநலனைக் கருத்தில் எடுக்கவேண்டும். வீதியில் பயணிப்பவர்களுக்கு இடையூறாக வெடிகொளுத்துவதை ஏற்க...

Read more

பொது மக்களை ஏமாற்றி சிம் அட்டைகளை விற்பனை செய்தவர்கள் கைது

கண்டி பிரதேசத்தை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சன நெரிசல் அதிகம் இருக்குமிடங்களில் பொது மக்களை ஏமாற்றி சிம் அட்டைகளை...

Read more

அண்ணனுடன் விளையாடிய தம்பிக்கு ஏற்பட்ட நிலை

வவுனியா நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதிரம்பிட்டி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவனின் பெற்றோர் வீட்டைவிட்டு வெளியே சென்ற நிலையில்...

Read more

தாய்பால் புரையேறி மரணித்த குழந்தையின் மரணத்தில் மர்மம்!!

வவுனியா சாம்பல்தோட்டம் பகுதியியைச் சேர்ந்த ஓரு மாத குழந்தையின் மரணத்திற்கு தாய்பால் புரையேறியமையே காரணம் என கூறப்பட்ட நிலையில் குழந்தையின் இதயத்தில் துவாரம் இருந்தமை உடற்கூற்று மருத்துவ...

Read more
Page 1304 of 2227 1 1,303 1,304 1,305 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News