Easy 24 News

வவுனியாவில் ஆட்கள் இல்லாதவீட்டில் நடந்த சம்பவம் – கிராமம் பரபரப்பில்

வவுனியா பட்டகாடு பகுதியில் நேற்று பட்டப்பகலில்  வீட்டின் முன் கதவினையுடைத்து நகைகள், பணம்  என்பவற்றை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பட்டகாடு...

Read more

சர்வதேச உதவியுடன் போர்க்குற்ற விசாரணை – சி.வி.விக்னேஸ்வரன்

சர்வதேச உதவியுடன் போர்க்குற்ற விசாரணை நடத்தி இலங்கையில் நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிந்து கொண்ட பின்னரே இந்த அரசாங்கத்தை மன்னிப்போம் என தமிழ் மக்கள் கூட்டணியின்...

Read more

மத்திய மாகாண முதலமைச்சின் செயலாளர் நியமனம்

மத்திய மாகாண முதலமைச்சு மற்றும் கல்வி அமைச்சு என்பவற்றின் செயலாளராக காமினி ராஜரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடித்ததை மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன வழங்கி வைத்தார்....

Read more

இரு வாரங்களில் சட்ட விரோத மதுபான உற்பத்திகளை ஒழிக்கும் நடவடிக்கை

அடுத்த இரு வாரங்களில் சட்ட விரோத மதுபான உற்பத்திகளை ஒழிக்கும் நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்காக வேண்டி விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்....

Read more

போதைக்கு எதிரான ஜனாதிபதியின் நடவடிக்கை

சட்டம் ஒழுங்கு அமைச்சின் பொறுப்பை எடுத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப் பொருள் வியாபாரத்தை அழிக்கும் நடவடிக்கையை துணிச்சலுடன் முன்னெடுத்து வருவது நாட்டு மக்கள் அனைவரினதும் வரவேற்பைப்...

Read more

இலங்கை கிராமம் ஒன்றில் நடந்த கொடுமை தாய்க்கும் மகளுக்கும் அசிட் வீச்சு

தாய் மற்றும் மகள் மீது, வீட்டுக்குள் நுழைந்துள்ள இருவர், அசிட் வீசி விட்டுத் தப்பிச் சென்ற சம்பவமொன்று,  14 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. கம்புறுபிட்டிய பொலிஸ்...

Read more

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு தோல்வியடைந்தது குற்றமிழைத்தவர்கள் தப்பிக்கலாம்: கே.வி.தவராசா எச்சரிக்கை!

தென்னாபிரிக்காவில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு தோல்வியடைந்தது; இங்கும் குற்றமிழைத்தவர்கள் தப்பிக்கலாம்: கே.வி.தவராசா எச்சரிக்கை! தென்னாபிரிக்காவில் உண்மையை கண்டறிதல் ஆணைக்குழு தோல்வி அடைந்தது. 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல்...

Read more

ரஞ்ஜனைப் பிடித்து விசாரியுங்கள், அல்லது கைது செய்யுங்கள்

ஆபத்தான போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள அமைச்சர்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ள அறிவிப்பு குறித்து கவனம் செலுத்துமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி...

Read more

பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்

பிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர்...

Read more

தெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு கொழும்பில்

தெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் முதல் 23ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு கொழும்பில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...

Read more
Page 1301 of 2227 1 1,300 1,301 1,302 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News