Easy 24 News

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

பியகம, பேரகஸ்ஹந்திய பகுதியில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி...

Read more

ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் மே தினத்தில் அறிவிக்கப்படும்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை எதிர்வரும் மே தினத்தன்று அறிவிப்புச் செய்யப்படும் என பாராளுமன்ற உறுப்பிப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...

Read more

2 ஆவது விசேட நீதிமன்றம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில்

பாரிய லஞ்ச ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் இரண்டாவது விசேட நீதிமன்றம் புதுக்கடை நீதிமன்ற மண்டப இலக்கம் 01 இல் அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதி...

Read more

யாழ்ப்பாணத்தில் இரு சிறுவர்கள் கடத்திய பெண்ணால் பரபரப்பு

யாழ்ப்பாணத்தில் இரு சிறுவர்கள் கடத்தப்பட்டமையினால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 13...

Read more

இந்திய உயர்ஸ்தானிகருக்கு “நாகமரம்” கொடுத்த வடமாகாண ஆளுநர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ தரன்ஜித் சிங் சந்துவுக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு நேற்று மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான...

Read more

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் உட்பட 8 பேர் கைது

மட்டக்களப்பு- கரடியனாறு பகுதியில் உள்ள காரைக்காடு என்ற இடத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் மகளீர் படையணி பொறுப்பா ளர் உட்பட...

Read more

கப்பம் பெறுகிறதா இராணுவம்..?

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து விடுவிக்கப்பட்டாத பலாலி பகுதியில் பிள்ளையார் ஆலயம் ஒன்றை கட்டப்போவதாக கூறி இராணுவத்தினர் வர்த்தகர்களிடம் பணம் கேட்டுள்ளனர். படையினர் சுன்­னா­கம் பகு­தி­யி­லுள்ள வர்த்­தக...

Read more

எங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்

சொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா? இதை பார்த்து எங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு...

Read more

பலாலி விமான நிலையத்தை விற்பனை செய்ய முயற்சியா?

இலங்கை அரசாங்கம் பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு முயற் சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் ரஞ்சித் டீ சொய்ஷா கூறியுள்ளாா். அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அண்மையில்...

Read more

தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு

பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இலவச தபால் கொடுப்பனவை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்க‍ை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. தபால் சேவை மற்றும் முஸ்லிம்...

Read more
Page 1300 of 2227 1 1,299 1,300 1,301 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News